Month: November 2020

கடலுக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டலில் காஜல் தேனிலவு…

பிரபல நடிகை காஜல் அகர்வால், தனது காதலர் கவுதமை திருமணம் செய்த கையோடு மாலத்தீவுக்கு தேனிலவை கொண்டாட சென்றுள்ளார். அங்கு விதவிதமான உடைகள் அணிந்து, கணவருடன் தேனிலவு…

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் கடற்கரை சூரசம்ஹாரம், தங்கத்தேர் பவனி ரத்து!

நெல்லை: கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கடற்கரையில் பிரமாண்டமாக நடைபெறும் சூரசம்ஹாரம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டில் நடைபெறாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.…

பீகாரில் வெறும் 0.03 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி..

பாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. , ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி…

விமானம் மற்றும் விரைவு ரயில் பயணிகளுக்கு மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி

சென்னை விமானம் மற்றும் விரைவு ரயில்களில் பயணம் செய்வோர் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்படட ஊரடககால் மின்சார ரயில்கள் இயக்கம்…

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து!

விழுப்புரம்: பிரசித்தி பெற்ற விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாககோவில் ஆணையர் அறிவித்து உள்ளார். விழுப்புரம் மாவட்ட மேல்மலையனூரில்…

“முதல்-அமைச்சர் பதவிக்கு நான் உரிமை கோரவில்லை” நிதீஷ்குமார் அதிரடி..

பாட்னா : பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வென்றுள்ள போதிலும், முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பின்னடைவை சந்தித்துள்ளது.…

நவம்பர் 16-ம் தேதி முதல் 100பேர்களுடன் கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தலாம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வரும் 16-ம்தேதி முதல், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ளும் வகையில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதிக்கப்படுகின்றது எனத் தமிழக அரசு…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: சிபிஐ குற்றப்பத்திரிகையில் காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு…

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.…