Month: November 2020

பீகார் சட்டப்பேரவை தேர்தல் : கபில்சிபல் கருத்தை எதிர்க்கும் அசோக் கெலாத்

டில்லி மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பீகார் தேர்தல் குறித்து தெரிவித்த கருத்துக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை…

வடகிழக்கு பருவமழை தீவிரம்: 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்த 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை…

தமிழகத்தில் 1வது வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி! தமிழகஅரசு திட்டம்

சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் நடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழக பள்ளி, கல்லூரி தேர்வுகளில் பல்வேறு…

பிரபல பதிப்பாளர் ’க்ரியா ராமகிருஷ்ணன்’ மரணம் : நெட்டிசன் இரங்கல்

சென்னை கொரோனா பாதிப்பால் பிரபல பதிப்பாளர் ’க்ரியா ராமகிருஷ்ணன்’ இன்று உயிர் இழந்தார். பிரபல பதிப்பாளரான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு நெட்டிசன் குணா குணசேகரன் முகநூலில் வெளியிட்டுள்ள…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய வேண்டுமா? : விவரம் இதோ

சென்னை தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்றவற்றைச் செய்ய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழக வரைவு வாக்காளர் பட்டியலைத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா…

நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சிக்கும் பிரசாந்த் கிஷோர்

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அவருக்கு மிகவும் நெருக்கமான உதவியாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88.74 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,74,172 ஆக உயர்ந்து 1,30,559 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 28,565 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,53,35,013 ஆகி இதுவரை 13,31,698 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,98,900 பேர்…

அறிவோம் தாவரங்களை – தழுதாழை செடி

அறிவோம் தாவரங்களை – தழுதாழை செடி தழுதாழை செடி (Clerodendrum phlomidis) சிறு குன்றுகளின் சரளைப்பகுதி,குளக்கரைகள் வயல்களின் ஈரப் பாங்கான பகுதிகளில் தானே முளைத்திருக்கும் தங்கச் செடி…

ஸ்ரீ முருகனின் ஆறுபடை வீடுகள்

ஸ்ரீ முருகனின் ஆறுபடை வீடுகள் பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில்…