Month: October 2020

இனிமேல் உள்நாட்டிலேயே பெருங்காய உற்பத்தி – இமாச்சலில் முதல் முயற்சி!

புதுடெல்லி: பெருங்காய விளைச்சல் இதுவரை உள்நாட்டில் மேற்கொள்ளப்படாதிருந்த நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் அதை விளைவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு, பொதுவாக பெருங்காயமானது ஆப்கானிஸ்தான்,…

கேரளாவில் இன்று 5,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 5,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி இருப்பதாவது: 5,022 பேருடன்…

தெலுங்கானாவில் இடைவிடாது பெய்யும் கனமழை: இதுவரை 70 பேர் பலி

ஐதராபாத்: தெலுங்கானாவில் கனமழை எதிரொலியாக கடந்த ஒரு வாரத்தில் 70 பேர் பலியாகி உள்ளனர். வடகிழக்கு பருவமழையையொட்டி தெலுங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில்…

பந்துவீச்சு மோசடி – சுனில் நரைன் மீதான குற்றச்சாட்டு ரத்து!

துபாய்: கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள சுனில் நரைன் மீது சுமத்தப்பட்ட பந்துவீச்சு மோசடி குற்றச்சாட்டு முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன், விதிமுறைக்கு மீறி, முழங்கையை…

ஆன்லைன் துப்பாக்கிச் சுடுதல் – இந்தியாவின் இளவேனிலுக்கு தங்கம்!

புதுடெல்லி: ஷேக் ரஸல் சர்வதேச ஏர் ரைஃபிள் ஆன்லைன் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில், பெண்கள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். வங்கதேச நாட்டின்…

டென்மார்க் ஓபன் பேட்மின்டன் – ஜப்பானின் ஒகுஹரா சாம்பியன்!

கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜப்பானின் ஒகுஹரா. பெண்கள் ஒற்றையர் இறுதியில், ஜப்பான் நாட்டின் ஒகுஹரா மற்றும் ஸ்பெயின்…

கர்நாடகாவில் வெள்ளத்தால் 97 கிராமங்கள் பாதிப்பு: 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

பெங்களூரு: கர்நாடகாவில் வெள்ளத்தில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் கிராமங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக…

கார் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று எதிரொலி: தனிமைப்படுத்திக் கொண்ட முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி

திருவனந்தபுரம்: கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் கார் ஓட்டுநருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,918 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,918 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,86,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,918…