Month: October 2020

மும்முனை தாக்குதலால் பீதியில் டில்லி மக்கள்

டில்லி டில்லி வாழ் மக்கள் கொரோனா, காற்று மாசு, கடும் குளிர் என மும்முனை தாக்குதலில் சிக்கி உள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்க சமுதாய இடைவெளி அவசியம்…

இனி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் சி ஏ படிக்கலாம்

டில்லி இனி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே சி ஏ படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக அளவில் சி ஏ படிப்புக்கு ஆர்வம் காட்டுகின்றனர்.…

தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை நீக்கமா?

டில்லி இந்தியாவின் தேசிய கொரோனா சிகிச்சை நடைமுறையில் இருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க ஆலோசிப்பதாக ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை முறைகள்…

ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு : முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி வரும் நவம்பர் 2 முதல் ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார் நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76.49 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76,49,158 ஆக உயர்ந்து 1,15,950 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.10 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,22,538ஆகி இதுவரை 11,28,899 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,81,105 பேர் அதிகரித்து…

அஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல் – பகுதி 2

அஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல் – பகுதி 2 இன்று அஷ்ட லட்சுமிகள் சந்நிதி விவரம் பற்றிக் காண்போம் ஆதி லட்சுமி திருப்பாற்கடலைக் கடைந்தபோது, ஆதிநாளில் வந்தவள்…

பயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: மத்திய அரசு அளித்துள்ள தகவலின் படி, இந்திய விமானப்படையில் உள்ள 10 சதவீத இராணுவ வான்வெளி பாதையை பயணிகள், வணிக விமானங்கள் பயன்படுத்துவதை அனுமதிக்க முடிவு…

சேஸிங்கில் இந்தமுறை சொதப்பவில்லை – எழுச்சிகண்ட பஞ்சாப் அணி டெல்லியை 5 விக்கெட்டில் வென்றது!

துபாய்: புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லியை, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது பஞ்சாப் அணி. இந்த வெற்றியால், புள்ளிப் பட்டியலில் ஐந்தாமிடத்திற்கு முன்னேறியுள்ளது அந்த அணி.…

தோனியின் செயல்பாடுகள் எதைக் காட்டுகின்றன?

“அணியில் வாய்ப்புக் கிடைப்பதை, சென்னை அணியின் வீரர்கள் அரசு வேலையைப் போல் நினைத்துக் கொள்கிறாரகள்” என்று சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திரம் வீரேந்திர…