2 யானைகள் மீது ரயிலை மோதிய ஓட்டுநர்கள் இடைநீக்கம்; என்ஜினை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள்!
குவஹாத்தி: அஸ்ஸாம் காட்டுப் பகுதி வழித்தடத்தில், இரண்டு யானைகளின் மீது மோதி பலியாக காரணமாக இருந்த ரயில் என்ஜினை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட ரயில்…