Month: October 2020

ஐபோன் 12 ப்ரோ: துபாய் சென்று வாங்கி வரும் செலவு இந்திய விலையை விட மலிவு

டில்லி ஐபோன் 12 ப்ரோவை துபாய்க்குச் சென்று வாங்கி திரும்பி வரும் செலவு இந்திய விலையை விட மலிவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த 13…

பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் யோகி ஆதித்ய நாத் பேசுவது என்ன?

பாட்னா பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத் கலந்து கொண்டுள்ளார். பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.…

ஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் 2 மெய்டன் ஓவர்கள்… முகமது சிராஜ் சரித்திர சாதனை

அபுதாபி: அபுதாபியில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசி ஐபிஎல்-லில் சரித்திர சாதனை படைத்துள்ளார்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77.05 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 77,05,158 ஆக உயர்ந்து 1,16,653 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.14 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,14,62,026 ஆகி இதுவரை 11,35,697 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,038 பேர்…

அஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல் –  இறுதி மற்றும் மூன்றாம் பகுதி

அஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல் – இறுதி மற்றும் மூன்றாம் பகுதி இன்று அஷ்ட லட்சுமிகளில் மீதமுள்ளோர் பற்றிக் காண்போம் சந்தான லட்சுமி சந்தானம் என்ற குழந்தை…

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் மறுசீரமைப்பு

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு மீண்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல் தொடர்பு துறை உட்பட…

தேஜஸ்வி யாதவ் பிரச்சாரத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்- பீகார்

பீகார்: பீகாரில் அடுத்த வாரம் மாநிலத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் தேர்தல் கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இது கொரோனா வைரஸ்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பை உங்கள் நிதி ஈடு செய்யாது- உத்தம் குமார்

ஹைதராபாத்: தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். உத்தம் குமார் ரெட்டி துபாக்கா இடைத் தேர்தலில் பெரும் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற தயாராகிவிட்டது என்று செய்தியாளர்…

சென்னை மெட்ரோ பணி – டெண்டர்களை சமர்ப்பித்த 3 முக்கிய நிறுவனங்கள்!

சென்னை: தமிழ்நாட்டுத் தலைநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தின் உயர்த்தப்பட்ட பகுதி பணிகளுக்கான டெண்டர்களை சமர்ப்பித்துள்ளன 3 கட்டுமான நிறுவனங்கள். சென்னை மெட்ரோ திட்டத்தின் புதிய பாதையான 26.09…