Month: October 2020

பா.ஜ. கூட்டணியிலிருந்து விலகிய ஜிஜேஎம் கட்சி – கூர்க்காலாந்து பகுதிகளில் ஆதாயம் பெறுமா திரிணாமுல் காங்கிரஸ்?

பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மேற்குவங்கத்தின் கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா(ஜிஜேஎம்) என்ற கட்சி, தற்போது அக்கூட்டணியிலிருந்து விலகியுள்ளதுடன், அடுத்தாண்டு நடைபெறவுள்ள மேற்குவங்க சட்டசபைத்…

ஏக்நாத் கட்சே வரும் வெள்ளிக்கிழமை தேசிய வாத காங்கிரஸில் இணைகிறார்

மும்பை பாஜக முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே வரும் வெள்ளிக்கிழமை அன்று தனது ஆதரவாளர்களுடன் தேசிய வாத காங்கிரஸில் இணைகிறார். மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான…

அரசியலில் குதிக்க விரும்பும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு காத்திருப்பு காலம்? – திட்டமிடும் தேர்தல் கமிஷன்

புதுடெல்லி: ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகளாக இருந்து, பின்னர் அரசியலில் இணைகிறவர்களுக்கான காத்திருப்பு காலத்தை, தேர்தல் கமிஷன் பரிந்துரைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில்,…

டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,44,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஸ்டாலின் கடிதத்திற்கு ஆளுநர் பதில்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முடிவெடுக்க சிறிது காலம் தேவைபடுகிறது என்று தனக்கு கடிதம் எழுதிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம்…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 2,289 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,63,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,383…

கடமையை மக்களுக்கு காட்டும் சலுகையைப் போல் நினைக்கும் முதல்வர்: ஸ்டாலின்

சென்னை: கடமையை மக்களுக்கு தான் காட்டும் சலுகையைப் போல் முதல்வர் நினைக்கிறார் என்று இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.…

பாரதீய ஜனதாவிலிருந்து விலகிய மராட்டிய மாநிலத்தின் ஏக்நாத் கட்ஸே – ஏன்?

மும்பை: மராட்டிய மாநிலத்தின் மூத்த பாரதீய ஜனதா தலைவர்களுள் ஒருவரான ஏக்நாத் கட்ஸே, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இது, அக்கட்சியின் அந்தஸ்தில் ஒரு சரிவாகப்…

மகாராஷ்டிராவில் இன்று 7,539 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,25,197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 7,539 பேருக்கு கொரோனா…

விசாக்களின் மீதான தடைகளை நீக்கிய மத்திய அரசு – ஏன்?

புதுடெல்லி: சர்வதேச விமானப் போக்குவரத்தை பழைய நிலைக்கு கொண்டுவரும் முயற்சியில், பெரும்பாலான விசாக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது மத்திய அரசு. கொரோனா பரவலை முன்னிட்டு, கடந்த…