Month: October 2020

மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் அவசியம் இல்லை: உள்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள்

டெல்லி: மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் தேவை இல்லை என்று அறிவித்துள்ள மத்திய அரசு, சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு…

7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி! செங்கோட்டையன்

ஈரோடு: 7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும் என தெரிவித்த அமைச்சர், செங்கோட்டையன்இன்று 7.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள் யாரும்…

மத்தியஅரசின் வேளாண்சட்டங்களை எதிர்த்து சத்திஸ்கர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்! கே.சி.வேணுகோபால் தகவல்

டெல்லி: மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு சத்திஸ்கர் மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பி.வேணுகோபால் தெரிவித்து உள்ளார். மோடி தலைமையிலான…

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை! உச்சநீதிமன்றம்

டெல்லி: ஹத்ராஸ் தலித் இளம்பெண் கும்பல் வன்புணர்வு வழக்கு, அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெறும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. நாடு…

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பொதுமுடக்கம் அறிவிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது,…

வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 14–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: குடியரசு தினவிழாவின்போது வழங்கப்படும் வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற டிசம்பர் 14–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக…

சட்ட ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கவே குஷ்பு கைது! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சட்ட ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கவே குஷ்பு கைது செய்யப்பட்டதாகவும், பாஜக மட்டுமல்ல..எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்துபெண்களை இழிவு…

சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு மனுத்தாக்கல்…

சென்னை: சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எடுத்துச்சென்றது தொடர்பாக உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில்…

பதவி சுகத்துக்காக மாணவர்களின் நலனை காவு கொடுக்கப் போகிறாரா எடப்பாடி பழனிச்சாமி? ஸ்டாலின் கேள்வி

சென்னை: பதவி சுகத்துக்காக மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா எடப்பாடி பழனிச்சாமி என தமிழக முதல்வருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி…

மருத்துவப்படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு: மத்திய உள்துறை அமைச்சருக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடிதம் !

டெல்லி: தமிழகத்தில் 7.5% உள்ஒதுக்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சருக்கு…