Month: October 2020

சுபவீ எழுதும் போராட்டங்கள் – நெருக்கடி நிலை எதிர்ப்புப் போராட்டம் (தொடர்ச்சி)

1975ஆம் ஆண்டு, குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை, தமிழகம் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றாலும், 1975ஆம் ஆண்டு இறுதி வரையில், தமிழகம்…

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்று தொடங்குகிறது… 4 மாவட்டங்களில் கனமழை…

சென்னை: தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில்…

தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு? ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை…

சென்னை: கொரோனா பொதுமுடக்கத்தை மத்தியஅரசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் நவம்பர் 30ந்தேதி வரை நீட்டித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன்…

அமைச்சா் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடம்…

சென்னை: மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அமைச்சர் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருவதாகவும், உயிர்க்காக்கும் மருத்துவ உபகரணங்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகளுக்கு மத்தியில் அவுரங்காபாத்தில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. பீகாரில் பரபரப்பு…

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அவுரங்காபாத் பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டெடுக் கப்பட்டுஉள்ளது. இதனால் பீகாரில் பரபரப்பு…

இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

டில்லி அகில இந்திய அளவில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பின் வருமாறு இந்தியாவில் நேற்று 10,00.318 சோதனைகள் நடந்துள்ளன. நேற்று 42,998 பேருக்கு கொரோனா பாதிப்பு…

பீகார் சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…

பாட்னா: பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று மாநிலத்தின் 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.…

உத்தரகாண்ட் முதல்வர் மீது லஞ்ச வழக்குப் பதிய சிபிஐக்கு உத்தரவு

டேராடூன் உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மீது லஞ்ச வழக்குப் பதிந்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உத்தரகாண்ட் முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவி…

பிரதமர் தொகுதியில் ஒரு சிலைக்காக வீடிழந்து தவிக்கும் 250 பேரின் கண்ணீர் கதை

வாரணாசி வாரணாசியில் தீன் தயாள் உபாத்யாய் சிலை திறப்புக்காக 250 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டதால் 6 மாதமாக அவர்கள் வீடிழந்து தவிக்கின்றனர். பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில்…