Month: October 2020

நீதிபதிமீது முதல்வர் விமர்சனம்: சிபிஐ விசாரணக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு

அமராவதி: நீதித்துறை மற்றும் நீதிபதிகள் பற்றி விமர்சனம் செய்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர…

காரில் செல்லும்போது அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ! மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீர் உடல் நலக்குறைவு எற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு…

க/பெ.ரணசிங்கம் திரைப்படம் – பிரதமர் மோடியை வைத்து இப்படியொரு காமெடியா?

க/பெ.ரணசிங்கம் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, பரவலான கவனத்தையும் விமர்சனங்களையும் பெற்றுவருகிறது. வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக சென்று, சில காரணங்களால் அங்கேயே மரணிக்கும் சாமான்ய இந்தியர்களின் உண்மையான…

நவம்பர் 1ந்தேதி திறக்கப்படுகிறது மெரினா கடற்கரை? சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணாக, பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரை நவம்பர் முதல் வாரத்தில் திறக்க வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் உயர்நீதிமன்றத்தில்…

கொரோனா பாசிடிவ் என தவறான முடிவு: வடபழனி ஆர்த்தி ஸ்கேன் சென்டருக்கு 'சீல்' வைப்பு…

சென்னை: கொரோனா சோதனையின்போது தவறான முடிவுகளை அறிவித்ததாக சென்னை வடபழனி ஆர்த்தி ஸ்கேன் சென்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும்…

பிரபலங்களை இழுத்து தேர்தலில் வெல்லும் பாரதீய ஜனதா உத்தி தமிழகத்தில் எடுபடுமா?

இந்தியாவின் வேறுபல மாநிலங்களில், தேர்தல் அரசியலுக்காக தான் பயன்படுத்தி ‍வென்ற பல உத்திகளை, தமிழ்நாட்டிலும் ஒவ்வொன்றாக பயன்படுத்தி பரிசோதித்து வருகிறது பாரதீய ஜனதா. இதில், பலவற்றில் தோல்வி…

14நாள் பச்சிளங்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி! குவியும் பாராட்டுக்கள்!

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் துணைமாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் ஐஏஎஸ் அதிகாரியான சவுமியா பாண்டே. கர்பாக இருந்த அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதனையடுத்து விடுப்பு எடுக்காமல், தன்னுடைய…

எகிப்து ஓபன் ஸ்குவாஷ் தொடர் – இந்திய நட்சத்திரங்கள் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!

கெய்ரோ: எகிப்தில் நடைபெற்றுவரும் ஸ்குவாஷ் ஓபன் தொடரில், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் தமிழ்நாட்டின் ஜோஷ்னா சின்னப்பா. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஸ்குவாஷ் போட்டிகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன.…

100அடியை எட்டுகிறது மேட்டூர் அணை நீர்மட்டம்… நீர் வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், (காலை 11…

ஐபிஎல் தொடர் – இன்றைய போட்டியில் ஐதராபாத்தை மீண்டும் சந்திக்கிறது சென்னை!

துபாய்: இன்று துபாயில் நடைபெறும் ஐபிஎல் 29வது போட்டியில் சென்னை – ஐதராபாத் அணிகள் மீண்டும் மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் மோதியப் போட்டியில் சென்னை அணி…