Month: October 2020

கொரோனா : அதிக சிகிச்சை கட்டணம் வசூலித்த 26 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்க அதிக கட்டணம் வசூலித்த 26 தனியார் மருத்துவமனைகள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் சிகிச்சை…

கன மழையால் வெள்ளத்தில் தவிக்கும் ஆந்திரா, தெலுங்கானா

ஐதராபாத் கடந்த 2 நாட்களாக நிற்காமல் பெய்து வரும் கனமழையால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் கடும் வெள்ளத்தில் தவித்து வருகின்றன. சில நாட்களாக வங்கக் கடலில்…

மத்திய அரசு மனம் வைத்தால்தான் மக்கள் தீபாவளி கொண்டாட முடியும் : உச்சநீதிமன்றம்

டில்லி சாமானிய மக்கள் தீபாவளி கொண்டாடுவது மத்திய அரசின் கைகளில் உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. கடந்த மார்ச் 25 முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும்…

விரைவில் பள்ளிகள் திறக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு

சண்டிகர் பஞ்சாப் மாநில அரசு விரைவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் பல மாநிலங்களில் மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதன்…

இன்று முதல் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்குப் பல தளர்வுகள் அமல்

மும்பை மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கு இன்று முதல் பல ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் மார்ச்…

அறிவோம் தாவரங்களை – கொள்ளு

அறிவோம் தாவரங்களை – கொள்ளு. கொள்ளு. (Macrotyloma uniflorum) தெற்காசியா, ஆப்பிரிக்கா உன் தாயகம்! தென்னிந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படும் திவ்ய செடி நீ!…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73.05 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,05,070 ஆக உயர்ந்து 1,10,617 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 67,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.87 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,87,28,441 ஆகி இதுவரை 10,96,316 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,70,627 பேர்…

நவராத்திரி -50 குறிப்புகள் பகுதி 4

நவராத்திரி -50 குறிப்புகள் பகுதி 4 நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகளில் 31-40 வருமாறு நவராத்திரிவிரதம் இருப்பவர்கள் தரையில் தான் படுத்துத் தூங்க வேண்டும். அம்பிகைசங்கீதப்…

தனிநபர் வருவாயில் இந்தியாவை முந்த போகும் வங்கதேசம்: ராகுல்

புதுடெல்லி: தனி நபர் வருவாயில், நமது அண்டை நாடான வங்கதேசம், இந்தியாவை முந்த போகிறது என காங்கிரஸ்எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார். சர்வதேச நிதியம் எனப்படும் ஐஎம்ப் வெளியிட்ட…