Month: October 2020

இரண்டாம் கட்டமாக இந்தியா வரும் 4 ரஃபேல் விமானங்கள்

டில்லி பிரான்சில் இருந்து இன்னும் சில வாரங்களில் இரண்டாம் கட்டமாக 4 ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வர உள்ளன. இந்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு…

கொரோனா வைரஸ் 2வது அலை: 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது பிரான்ஸ்

பாரிஸ்: கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக, வரும் 17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும்…

அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்!  உயர்நீதிமன்றம் காட்டம்

மதுரை: விவசாயிகளிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை காட்டமாக கூறியுள்ளது. விவசாயிகளிடம் நெல் கொல்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம்…

ரஜினிகாந்த் சொத்து வரி செலுத்திய ரசீதை பார்த்து விளாசும் நெட்டிசன்ஸ்….!

நீதிமன்றம் விதித்த ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் சொத்து வரியை, அபராதத்துடன் செலுத்துவிட்டார் ரஜினி .அவர் வரி செலுத்திய கர்நாடக வங்கியின் காசோலை ரசீது சமூக…

நீலகிரி யானைப்பாதையில் உள்ள விடுதிகளை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி நீலகிரி மலையில் யானைகள் செல்லும் பாதையில் உள்ள உல்லாச விடுதிகளை உடனடியாக காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மலையில் உள்ள முதுமலை காடுகளில் யானைகள்…

தமிழகத்தில் வேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 23ந்தேதி வெளியிடப்படும்… வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கோவை: தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் உள்ள வேளாண் கல்லூரிகளில் இளநிலை வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாக இருந்த நிலையில், தற்போது, வரும்…

இந்தோனேசியாவில் உயரும் கொரோனா பலி: 136 மருத்துவர்கள் உயிரிழப்பு

ஜகார்த்தா: இந்தோனேசியா நாட்டில் கொரோனா தொற்றுக்கு மேலும் 9 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியா நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 136…

க/பெ.ரணசிங்கம் கதை திருட்டு என எழுத்தாளர் முருகதாஸ் போலீசில் புகார்….!

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த க/பெ.ரணசிங்கம் படம் ஓடிடியில் வெளியானது. படத்தை பார்த்தவர்கள் இன்று வரை சமூக வலைதளங்களில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.…

தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்! பார்க் அறிவிப்பு

டெல்லி: செய்தி தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பார்க் (Broadcast Audience Research Council (BARC) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்,…

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: முன்னாள் தலைமை செயலாளரை கைது செய்ய தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரை கைது செய்ய உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது. திருவனந்தபுரத்தில் ஜூலை 5ம் தேதி…