Month: October 2020

இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

டில்லி இன்று மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது. மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறுகிறது. இந்த…

அறிவோம் தாவரங்களை – துத்தி இலை செடி

அறிவோம் தாவரங்களை – துத்தி இலை செடி துத்தி இலை செடி. (Abutilon indicum) தமிழகம் உன் தாயகம்! சாலைகள் கடற்கரையோரங்களில் தானே வளர்ந்திருக்கும் புதர் செடி…

"எந்நன்றி" – உறவுகள் – கவிதை பகுதி 5

உறவுகள் – கவிதை பகுதி 5 எந்நன்றி ,,,,, பா. தேவிமயில் குமார் இரந்துண்டு எங்கள் இரைப்பையை இயக்கிக் கொண்டிருக்கிறோம் ! தாளிக்கும் வாசனை தெருவெங்கும் வீசுதே…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73.65 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,65,509 ஆக உயர்ந்து 1,12,146 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 60,419 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.91 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,91,51,144 ஆகி இதுவரை 11,02,418 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,97,419 பேர்…

நவராத்திரி -50 குறிப்புகள் பகுதி 5 மற்றும் இறுதிப் பகுதி

நவராத்திரி -50 குறிப்புகள் பகுதி 5 மற்றும் இறுதிப் பகுதி நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகளில் 41-50 வருமாறு 41. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப்…

கச்சிதமாக வேலையை முடித்த 3 பஞ்சாப் பேட்ஸ்மென்கள் – பெங்களூரு தோல்வி!

ஷார்ஜா: பெங்களூரு அணி நிர்ணயித்த 172 ரன்கள் என்ற இலக்கை, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டி, தனது இரண்டாவது வெற்றியை இத்தொடரில் பதிவுசெய்தது பஞ்சாப் அணி.…

ஆஸ்கார் வென்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா மரணம்!

மும்பை: புகழ்பெற்ற ‘காந்தி’ திரைப்படத்தில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்ற பானு அத்தையா, தனது 91வது வயதில் உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். ‘காந்தி’…

"டிஆர்பி ரேட்டிங் சிஸ்டம் ஒரு காலாவதியான அம்சம்" – நாடாளுமன்ற குழுவிடம் பரிந்துரை!

புதுடெல்லி: சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் சிஸ்டம் என்பது மோசடி செய்யத்தக்கது என்றும், அதுவொரு காலாவதியான அம்சம் என்றும், அதில் அறிவியல்பூர்வமான அம்சம் இல்லை என்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான…

ரூ.200 கோடி நஷ்டஈடு கேட்டு அர்னாப் கோஸ்வாமிக்கு நோட்டீஸ் – அதிகரிக்கும் நெருக்கடிகள்!

புதுடெல்லி: பா.ஜ. ஆதரவு வலதுசாரி ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீதும், அவரின் சேனலான ரிபப்ளிக் தொலைக்காட்சி மீதும், பொய்கள், தவறான தகவல், அவதூறு மற்றும் மிரட்டிப் பணம்…