Month: October 2020

7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதித்து உத்தரவிட முடியாது! கண்கலங்கிய நீதிபதி…

மதுரை: மருத்துவப்படிப்பில், நடப்பாண்டே அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் காலக்கெடு விதிக்கவோ,…

மருத்துவப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் மோடி அரசின் அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது! கே.எஸ்.அழகிரி

சென்னை: மருத்துவப்படிப்பில் 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், அதை தர மறுக்கும் மோடிஅரசின் அநீதியை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும்,…

தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் எம்பி தாக்கல் செய்த மனு! உயர்நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: தனது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி, துணைமுதல்வர் ஓபிஎஸ்-ன் மகனும், தேனி தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் தாக்கல்…

பைனான்சியரை கடத்தி ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்! பொள்ளாச்சி திமுக நிர்வாகி உள்பட 4 பேர் கைது…

பொள்ளாச்சி: பைனான்சியரை கடத்திச்சென்று ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த பொள்ளாச்சி திமுக நிர்வாகி மற்றும் அவருக்கு துணையாக இருந்த 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு…

ரிபப்ளிக் டிவி எங்களுக்கு பணம் கொடுத்தது: டிஆர்பி முறைகேட்டில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம்…

மும்பை: ரிபப்ளிக் டிவி எங்களுக்கு பணம் கொடுத்தது என டிஆர்பி முறைகேட்டில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விளம்பர வருவாயை…

இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை! உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்

தருமபுரி: இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிறப்பு அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகத்து தேவையில்லை” – என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். மேலும், இந்த மாதம் இறுதி…

வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. இறக்குமதி செய்ய தடை

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு எடுத்து வரும்…

நாளை அதிமுக 49வது ஆண்டு விழா: சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கான பணிகளை இன்றே தொடங்குவோம் என ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் 49வது ஆண்டு விழா நாளை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கொண்டாடப்பட உள்ளது. இதையயொட்டி, ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக…

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: டிஆர்பி ரேட்டிங் தொடர்பான தொடர் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணையை கோரி ரிபப்ளிக் தொலைக்காட்சி மனு தாக்கல் செய்ததை ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றம் ரிபப்ளிக்…

மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு: கவர்னர் ஒப்புதலை பெற முதல்வர் நடவடிக்கை! செங்கோட்டையன்

ஈரோடு: மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், ஆளுநரின் ஒப்புதலை பெற முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.…