Month: October 2020

16/10/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,74,802 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று 1148 பேருக்கு தொற்று உறுதியானதால், மாநிலதலைநகரில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

மகாராஷ்டிராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி: 57000 ஹெக்டர் விளைநிலங்கள் சேதம்

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி…

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 'மாயாபஜார் 2016' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு….!

ராதாகிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் வெளியான கன்னடப் படம் ‘மாயாபஜார் 2016’. க்ரைம் காமெடி பாணியிலான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பதவியை இயான் மோர்கனிடம் ஒப்படைத்தார் தினேஷ் கார்த்திக்…

டெல்லி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக், அணியின் பதவியை ஈயோன் மோர்கனிடம் ஒப்படைத்தார் கொரோனா தொற்று பரவல் காரணமாக நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி…

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மீண்டும் இணையும் தனுஷ் – அனிருத் கூட்டணி….!

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்…

கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: உயர்மட்டக் குழு அனுப்பும் மத்திய அரசு

டெல்லி: அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள் காரணமாக கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்புகிறது மத்திய அரசு. நாடு முழுவதும் கொரோனா தொற்றுகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.…

சேலம் அருகே சகோதரரால் உயிருடன் 'பிரிஷர் பாக்சில்' வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…

சேலம்: சேலம் மாவட்டத்தில், உடன்பிறந்த சகோதரரால் உயிருடன் ‘பிரிஷர் பாக்சில்’ வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் அருகே கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய…

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் இனி ஆன்லைனில்…. தமிழகஅரசு முடிவு

சென்னை: அரசு பணிகளுக்கு ஊழியர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணயம் இனிமேல் அரசு தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளை தொடங்கி…

குலசை முத்தாரம்மன் கோவில்: 12நாட்கள் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள அருள்மிகு முத்தாரம்மன் ஞானமூர்த்திஸ்வரன் கோவில் வருடாந்திர 12நாள் தசரா திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இறுதிநாளான 26-ந்…

கொரோனா தொற்று தடுப்பு பணியை பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கூட  இந்தியாவை விட சிறப்பாக கையாண்டன! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு பணியில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் கூட இந்தியாவை விட சிறப்பாக கையாண்டன என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி பட்டியலிட்டுள்ளார்.…