ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்குமாம்! எல்.முருகன் ஆசை…
சென்னை: சென்னை ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்தஆண்டு (2021) முற்பகுதியில், சட்டமன்ற…
சென்னை: சென்னை ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்தஆண்டு (2021) முற்பகுதியில், சட்டமன்ற…
டெல்லி: விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைப்பதை மத்திய அரசு எப்படி உறுதி செய்யும்? விவசாயிகள் முட்டாள்களா என என்று…
சென்னை: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத…
நாகை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு அதிமுக அதரவு அளித் துள்ளதன் மூலம், விவசாயகளின் முதுக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குத்திவிட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட்…
சீனாவில் இதுவரை சுமார் 3,000 க்கும் மேற்பட்டோர் புரூசெல்லோசிஸ் பாக்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும்…
சென்னை: தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார். தமிழகத்தில் ஒரே நாடு ஒரே…
கொரோனா வைரஸ் தடுப்பு முந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய ரஷ்யா ஆர்வமாக உள்ளது என ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரில் டிமிட்ரிவ்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,85 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 88ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 312 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, கொலம்பிய பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது.…
சென்னை: விவசாயிகள் மசோதா குறித்து விவாதிக்க திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் இன்று திமுக கூட்டணி கட்சிகிளின் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. விவசாயிகள் தொடர்பாக மத்தியஅரசு, அத்தியாவசிய…