Month: September 2020

அரியர் தேர்வுகள் ரத்து; தமிழக அரசின் முடிவு தவறானது: ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே

புதுடெல்லி: அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே கருத்துத் தெரிவித்துள்ளார். கரோனா நோய்த்தொற்று காரணமாக, இறுதிப்…

சட்டமன்றத்தின் சூப்பர் ஸ்டார் துரைமுருகன்; போர்வாள் டி.ஆர்.பாலு: ஸ்டாலின் புகழாரம்

சென்னை: திமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள துரைமுருகன் சட்டமன்றத்தின் சூப்பர்ஸ்டார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூடியுள்ளார். கொரோனா பொது முடக்கத்தால் ஒத்தி வைக்கப்பட்ட திமுக…

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.உலகின் மிக…

இங்கிலாந்தில் ஒரே இடத்தில் 6 பேர் கூடினால் அபராதம்: செப்டம்பர் 14ம் தேதி முதல் அமல்

லண்டன்: இங்கிலாந்தில் 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் 2 வாரங்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை…

லாலுவின் மகனை எதிர்த்து களம் காண்கிறாரா முன்னாள் மருமகள்..?

பாட்னா: இந்தாண்டின் இறுதியில், பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப்சிங்கை எதிர்த்து, அவரைப் பிரிந்த முன்னாள் மனைவி ஐஸ்வர்யா போட்டியிடவுள்ளதாக தகவல்…

குற்றவாளிகள் தப்புவது அதிகரிக்கிறது: மதுரை உயர்நீதிமன்ற கிளை கவலை

மதுரை: குற்றவியல் வழக்கு விசாரணைகளின் தரம் குறைந்து வருவதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவதாகவும் கவலை தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்ற…

அவசரகால கடன் திட்டம் – ரூ.1.61 லட்சம் கோடிக்கு அனுமதி!

புதுடெல்லி: மத்திய அரசு அறிவித்த அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ், செப்டம்பர் 3ம் தேதிவரை, ரூ.1.61 லட்சம் கோடி வரையில், கடன் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சக வட்டாரங்கள்…

இறுதி காலாண்டில் 3% நிறுவனங்கள் மட்டுமே வேலைக்கு ஆளெடுக்கும்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: அடுத்த 3 மாத காலக்கட்டத்தில், வெறும் 3% நிறுவனங்கள் மட்டுமே புதிதாக ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது;…

அமெரிக்க ஓபன் – காலிறுதிக்கு முன்னேறிய செரினா வில்லியம்ஸ்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், நட்சத்திர வீரர் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஏற்கனவே, இத்தொடரின் 4வது சுற்றுக்கு முன்னேறிய செரினா, அச்சுற்றில்…

மூன்றாவது டி-20 போட்டியை 5 விக்கெட்டுகளில் வென்ற ஆஸ்திரேலியா!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி…