Month: September 2020

மே.வங்க மாநிலத்தில்  இடதுசாரிகளுடன்  காங்கிரஸ் கூட்டணி..

மே.வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு மத்தியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,…

பீகார் தேர்தலில்  லாலு கட்சி  150 தொகுதியில்  போட்டி?

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத கடைசியில் வெளியாகும். இந்த…

கங்கனாவை சந்தித்து அரசியலுக்கு வருமாறு அழைத்த மத்திய அமைச்சர்..

இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம், நட்சத்திரங்களின் போதைப்பொருள் பயன்பாடு, பீகார் தேர்தல், உள்ளூர் அரசியல் வாதிகள் சண்டை என வேறு திசையில் பயணிக்க…

‘’தினமும் பசுவின் சிறுநீர் குடிக்கிறேன்’’ – அக்‌ஷய் குமார் வெளியிட்ட தகவல்…

கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்துக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அழைத்து சென்று ‘இன் டு தி வைல்ட்’’ நிகழ்ச்சியை நடத்திய பியர் கிரில்ஸ் , அதே…

மின்சாரத்தை வீணாக்கிய அதிகாரிகள். இருளில் வேலை செய்யுமாறு கலெக்டர் ’’தண்டனை..’’

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் ஆட்சித்தலைவராக இருக்கும் அஜய் சங்கர் பாண்டே கண்டிப்புக்கு பேர் போனவர். ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முக்கிய பிரிவில் அவர் நேற்று காலை…

நவாஸ் ஷெரீப் ஒரு பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி – பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். டோஷாகானா நிறுவனத்திடமிருந்து, விலையுயர்ந்த சொகுசு கார்களை, அவற்றின் மொத்த விலையில்…

முதலையை ’’பணயக்கைதி’’ யாக்கி பணம் கேட்ட  கிராம மக்கள்..

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மிதானியா என்ற கிராமம், அங்குள்ள புலிகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ளது. அந்த சரணாலயத்தில் இருந்து மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை, மிதானியா…

மறைந்த மனைவிக்கு  முழு உருவச்சிலை வடித்த  மதுரை தொழில் அதிபர்..

மதுரை மேல பொன்னகரம் பகுதியை சேர்ந்த சேதுராமன், தொழில் அதிபர் ஆவார். அங்கு மூன்று திருமண மண்டபங்கள் வைத்துள்ளார். ஆரம்பத்தில் அரசு சுகாதார ஆய்வாளராக இருந்த அவர்,…

கொரோனாவுக்கு டெக்ஸாமெதாசோன் தடுப்பூசி ஓரளவு பலனளித்துள்ளது! உலக சுகாதார நிறுவனம்

ஜெனிவா: கொரோனா நோய்க்கு, டெக்ஸாமெதாசோன் தடுப்பூசி ஓரளவு பலனளித்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. மலிவான இந்த மருந்து, மூன்றில் ஒரு பகுதி இறப்பை…

இடைத்தேர்தலுக்கு வாய்ப்பில்லை, 5 மாவட்டங்களில் கொரோனா உச்சம்பெறும்! தலைமைச்செயலாளர் சண்முகம்

சென்னை: தமிழகத்தில், 2 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை என்றும், கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில்…