Month: September 2020

தங்க கடத்தல் வழக்கு: கேரள அமைச்சரிடம்  அமலாக்கத்துறை  6 மணி நேரம் விசாரணை..

கேரள மாநிலத்தில் உயர் கல்வி துறை அமைச்சராக இருப்பவர், கே.டி.ஜலீல். தங்க கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளிகளுடன் ஜலாலுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படும் நிலையில் அவரை ,…

கேரளாவில் ’’இரட்டை இலை’’ சின்னம் மீண்டும் முடக்கம்..

கேரள மாநிலத்தில் கேரள காங்கிரஸ் ( கே,மானி ) தலைவராக இருந்து வந்த கே.மானி கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து அந்த கட்சி பிளவுபட்டது.…

மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து இப்போதைக்கு இல்லை! முதல்வர் பழனிசாமி

சென்னை: மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து இப்போதைக்கு இல்லை. கொரோனா தொற்று குறைந்த பிறகே, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதல்tர் எடப்பாடி பழனிசாமி கூறினார். காஞ்சிபுரத்தில்…

மயிலை சாய்பாபா கோவிலில் இன்றுமுதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி..

சென்னை: மயிலாப்பூர் சாய்பாபா கோவிலில் இன்று திறக்கப்பட்டு, இன்றுமுதல் பக்தர்கள் தரிசனத்துக்குஅனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஐந்தரை மாதங்களாக மூடப்பட்டிருந்த வழிப்பாட்டுத்…

ஓய்வூதியதாரர்கள் ‘லைப் சர்டிபிகேட்’ வழங்க டிசம்பர் 31ந்தேதி அவகாசம்! மத்தியஅரசு

டெல்லி: ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் (Life Certificate) அளிக்க கால அவகாசம் டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே ‘லைப் சர்டிபிகேட்’ வழங்க…

மாமனார் – சிறுகதை

மாமனார் சிறுகதை பா.தேவிமயில் குமார் “டேய் தம்பி கந்தா, உனக்கு நேத்து காய்ச்சல்னு சொன்னியே, அதான் உனக்கு சுக்கு காபி போட்டு வந்திருக்கேன் குடிப்பா” என்று டம்ளரில்…

தெலுங்கானா உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரசாரிடையே மோதல்…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோ சனைக் கூட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

முதல் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – தொடரில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியை, 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில்…

சிவசேனா அரசு அராஜகம்: அரசுமீது குற்றம் சாட்டும் டிவிக்கள் ஒளிபரப்ப தடை, விமர்சிப்பவர்கள்மீது தாக்குதல்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி செய்துவரும் உத்தவ்தாக்கரே தலைமையிலான மாநில அரசு அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது. கொரோனா…

அருணாச்சலப்பிரதேசத்தில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை இன்று ஒப்படைக்கிறது சீனா…

டெல்லி: அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் கடத்தப்பட்ட அந்த பகுதியைச் சேர்ந்த 5 இந்தியர்களை சீனா ராணுவம் இன்று ஒப்படைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு…