Month: September 2020

அக்டோபர் மாதம் முதல் ‘வலிமை’ படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டம்….!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. கொரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக…

ஒன்றிணைவோம்… மாணவர்களோடு துணை நிற்போம்…! சூர்யா டிவிட்

சென்னை: நீதிமன்றத்தை விமர்சித்த நடிகர் சூர்யாவின் அறிக்கை விவகாரமாக மாறி உள்ள நிலையில், ஒன்றிணைவோம்… மாணவர்களோடு துணை நிற்போம்…! என்று, சூர்யா மீண்டும் டிவிட் பதிவிட்டுள்ளார். நீட்…

‘ஒரு இளம் பெண்ணை பாதியாக வெட்டினர்’ என ரியா சக்ரவர்த்தியின் ஊடக விசாரணையை ட்விங்கிள் கன்னா விமர்சித்துள்ளார்….!

தனது காதலன் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்ததிலிருந்து ரியா சக்ரவர்த்தி எதிர்கொண்ட ஊடக வழக்கு விசாரணை குறித்து ட்விங்கிள் கன்னா எழுதியுள்ளார். ஒரு வித்தைக்காரர் தனது கருத்தை…

நடிகர் சூர்யா கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம்! முன்னாள் நீதிபதி சுதந்திரம், கே.என்.பாட்ஷா

சென்னை: நடிகர் சூர்யா உள்நோக்கத்துடன் கருத்து தெரிவித்திருக்க மாட்டோர், அவரது கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம் என முன்னாள் நீதிபதிகள் சுதந்திரம், கே.என்.பாட்ஷா ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். நீட்…

சுந்தர்-சியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது….!

இயக்குநர் சுந்தர் சி படங்களை இயக்குவதைத் தாண்டி, அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் கீழ் படங்களை தயாரித்தும் வருகிறார். ‘நான் சிரித்தால்’ படத்தை தொடர்ந்து தற்போது ஒரு புதிய…

கங்கனா ரனாவத் மும்பையிலிருந்து வெளியேறினார்.. போதை மருந்து விசாரணை: சிவசேனா எதிர்ப்பால் பயந்து எஸ்கேப்..

நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்டிரா ஆளும் சிவசேனாவை எதிர்த்து பேசி னார். ’மும்பை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது’ என்றார். இது ஆளும் கட்சியினரையும் அதிகாரத்தில்…

‘இந்தி’ இந்திய கலாச்சாரத்தில் இருந்து அகற்ற முடியாத பகுதி! அமித்ஷா

டெல்லி: இந்திமொழி நாட்டை ஒருங்கிணைக்கிறது, இந்திய கலாச்சாரத்தில் இருந்து அகற்ற முடியாத பகுதி, இந்தி மொழியுடன் பிராந்தி மொழிகளின் வளர்ச்சியும் இணையாக இருக்கும் என உள்துறை அமைச்சர்…

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்டக்கோரி வழக்கு! உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயர் சூட்ட உத்தரவிடக்கோரிதொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், வழக்கை தள்ளுபடி…

வருங்கால மருத்துவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு…

டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், முதல்நாள் கூட்டமே கலைக்கட்டத்தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்prனை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்பி…

மோடி மயில்களுடன் பிசியாக இருக்கிறார்! ராகுல் டிவிட்

டெல்லி: பிரதமர் மோடி மயில்களுடன் பிசியாக இருந்து வருகிறார், நாட்டில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது, நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ்…