Month: September 2020

நீட் குறித்து பேச எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது: சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேட்டி…

சென்னை: நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் எங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது என்று, சட்டப்பேரவை வளாகத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி உள்பட காங்கிரஸ் உறுப்பினர்கள்…

நீட் தேர்வு கட்டாயம் எனக் கூறும் அரசியல்வாதிகளுக்கு யார் தகுதி தேர்வு நடத்துவது.. தங்கர் பச்சான் கேள்வி?

நீட் தேர்வு குறித்து இயக்குனர் தங்கர் பச்சான் வெளி யிட்டுள்ள அறிக்கையில்.’நீட் தேர்வு கட்டாயம் எனக் கூறும் அரசியல்வாதிகளுக்கு யார் தகுதி தேர்வு நடத்துவது என கேள்வி…

நீட் விவகாரத்தில் நளினி சிதம்பரம்: சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தல் இன்று நீட் தொடர்பான விவாதத்தின்போது, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் குறித்து பேசப்பட்டதால், சபையில்…

கொரோனா தொற்றால் திரைப்பட நடிகர் ப்ளோரண்ட்  பலி.. திரையுலகினர் அஞ்சலி..

கொரோனா வைரஸால் திரையுலகினர் பலர் பாதிக்கப்பட்டனர். நடிகர் விஷால், நடிகைகள் ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி, இயக்குனர்எஸ்.எஸ்.ராஜமவுலி உள்ளிட்ட பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு…

அரசியல் கற்கும் தம்பிகளுக்கு அண்ணனாய் நினைவில் வாழ்பவர்; அண்ணா! கமல் புகழஞ்சலி

சென்னை: அரசியல் கற்கும் பல தம்பிகளுக்கு இன்றும் அண்ணனாய் நினைவில் வாழ்பவர் என, அண்ணா குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மறைந்த…

ஜிஎஸ்டி நிலுவை தொகை: கனிமொழி, திருநாவுக்கரசர் கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்….

டெல்லி: ஜிஎஸ்டி நிலுவை தொகை தொடர்பாக தமிழக எம்.பி.க்களான கனிமொழி, திருநாவுக் கரசர் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுங்ககு மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்தார். பாராளுமன்ற…

90 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு நகரும் நியாய விலைக்கடை! அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: தமிழகத்தில்,90 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு நகரும் நியாய விலைக்கடை உருவாக்கப்பட்டு இருப்பதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவை யில் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின்…

அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து! சட்டப்பேரவையில் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில், அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது நாள்…

நடப்பாண்டில் 50 மேல்நிலை, 50 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது! சட்டப்பேரவையில் செங்கோட்டையன் தகவல்

சென்னை: தமிழகத்தில் நிகழ்வாண்டில், 50 மேல்நிலை, 50 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப் பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் 2வது…

தற்கொலைகளை ஊக்குவிக்கும் அரசு மற்றும் அரசியல் கட்சிகள்! உயர்நீதி மன்றம் காட்டம்

சென்னை: நீட் தற்கொலை போன்று, தமிழகத்தில் தற்கொலைகளை அரசு மற்றும் அரசியல் கட்சிகள் ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி காட்டமாக கண்டனம்…