Month: September 2020

என் பெயர் சொல்லி மோசடி.. அஜீத்குமார் திடீர் எச்சரிக்கை,,

என் பெயரை சொல்லியும். எனது மேலாளர் என்று சொல்லியும் சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும். ஏதாவது அவர்களால் பாதகம் ஏற்பட்டால் தான்…

தமிழ்நாடு காவல்துறையில் 11ஆயிரம் காலிப் பணியிடங்கள்… ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 11ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ள, சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆன்லைனில் 26.09.2020 முதல் 26.10.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்து…

லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் ‘கேட்’

ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக…

சிவகங்கை தொகுதி: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சந்திரன் காலமானார்!

சிவகங்கை: சிவங்கை தொகுதியின் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சந்திரன் உடல்நல குறைவால் இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை…

இயக்குனர் கார்த்திக் தங்கவேலுடன் சூர்யா கூட்டணி….!

சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று ஓடிடி மூலமாக மொத்தம் 200 நாடுகளில் வெளியாகிறது. சூர்யா ரசிகர்கள் அவரது அடுத்த படங்கள் மீது தற்போது எதிர்பார்ப்பை திருப்பி…

ரஜினி, விஜய்யை தொடர்ந்து கமல்ஹாசனுக்கும் வில்லனாகும் விஜய் சேதுபதி….

வரும் 2021ம் ஆண்டின் கொண்டாட்ட மான படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாவதாக இருந்தது. அண்ணத்த படப்பிடிப்பு முடியாமலிருப்பதால் ரஜினிகாந்த்தால்…

கீழடியில் மேலும் 2 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் தீவிரம்…

திருபுவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொடங்கப்பட்டுள்ள 6ம் கட்ட அகழாய்வில் கடந்த சில மாதங்களுக்கு விலங்கின் எலும்புக்கூடு, மனித எலும்புக்கூடுகள் என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில்,…

பிக் பாஸ் சீசன் 4 -ல் கலந்துகொள்கிறாரா இந்த ‘ஷக்கலக்க பேபி’….?

சமீப நாட்களில் மக்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ள ஒரு செய்தி விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பற்றிய செய்தி தான் . கமல் ஹாசன் தொகுத்து…

நடிகை ரகுல் ப்ரீத் ஐகோர்ட்டில் மனு.. போதை மருந்து விவகாரத்தால் சிக்கல்..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு பல்வேறு திசை களில் சென்றுக்கொண்டிருக்கிறது. அவருக்கு போதை மருந்து கொடுத் தாகவும்,போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும்…

ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டமில்லை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

டெல்லி: ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார். ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ.…