Month: August 2020

ஸ்விக்கி ஊழியர்களின் ஊதியக்குறைப்பு பிரச்சினையை முதலமைச்சரே தலையிட்டு தீர்க்கவேண்டும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: ஸ்விக்கி ஊழியர்களின் ஊதியக்குறைப்பு பிரச்சினையை முதலமைச்சரே நேரடியாக தலையிட்டு தீர்க்கவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் ஊழியர்களின் வாழ்வாதாரம்…

2ம் தலைநகரம் பற்றிய அமைச்சர்கள் கருத்துகள் அரசின் கருத்தல்ல: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தருமபுரி: தமிழகத்தில் இரண்டாம் தலைநகர் பற்றி குறித்த அமைச்சர்கள் பேசி வரும் கருத்துகள், அரசின் கருத்தல்ல என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில…

‘பிஎம் கேர்ஸ்’ – மத்திய அரசின் பதிலுக்கும் சட்ட நடைமுறைக்கும் உள்ள முரண்பாடு!

புதுடெல்லி: ‘பிஎம் கேர்ஸ்’ என்பதில் திரட்டப்பட்ட நிதி குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்(ஆர்டிஐ) பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு பதிலளித்து வருகையில், மோடி…

கொரோனா பற்றி முதலில் எச்சரித்த போது ஊடகங்கள் கேலி செய்தன: ராகுல் காந்தி கருத்து

டெல்லி: கொரோனா பற்றி முதலில் எச்சரித்த போது ஊடகங்கள் தம்மை கேலி செய்ததாக ராகுல் காந்தி கூறியுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி…

பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2020-21 ம் கல்வியாண்டில் 220 நாட்கள் பள்ளி…

மகேந்திரசிங் தோனிக்கு நீண்ட கடிதம் எழுதி வாழ்த்திய பிரதமர் மோடி!

புதுடெல்லி: சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் இந்தியக் கேப்டன் தோனிக்கு, நீண்ட கடிதம் ஒன்றை எழுதி வாழ்த்தியுள்ளார் பிரதமர் மோடி. அக்கடிதத்தை, தனது சமூக வலைதளப்…

இந்தியாவிலிருந்து சர்வதேச பயணத்திற்கான புதிய விதிமுறைகள் & தகவல்கள்!

புதுடெல்லி: கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், இந்தியாவிற்கு வரும் மற்றும் இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய விமானப் போக்குவரத்து விபரங்கள் குறித்த சமீபத்திய தகவல்களை அறிந்து கொள்வோம்.…

சட்டம் சமமாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்: பிரசாந்த் பூஷண் வழக்கில் காங்கிரஸ் கருத்து

டெல்லி: சட்டம் சமமாகவும், சீரானதாகவும், நியாயமான மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்கில் காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற…

ஐபில்2020: நாளை துபாய் பறக்கிறது சிஎஸ்கே…

சென்னை: இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற உள்ள நிலையில், ஆட்டத்தில் கலந்துகொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நாளை துபாய்…

“பிரஷாந்த் பூஷனை தண்டிக்க வேண்டாம்” – உச்சநீதிமன்றத்திடம் அட்டர்னி ஜெனரல் வேண்டுகோள்!

புதுடெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை தண்டிக்க வேண்டாமென்று உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார் இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலான கே.கே.வேணுகோபால். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிரஷாந்த…