Month: August 2020

மாணவர்களுடைய மனதின் குரலை மான்கி பாத்தில் பிரதமர் எதிரொலிக்கவில்லை! ராகுல் காந்தி

டெல்லி: பிரதமர் மான் கி பாத் நிகழ்ச்சியில், தேர்வுகளை பற்றி பிரதமர் பேசுவார் என்று நீட், ஜேஇஇ மாணவர்கள் எதிர்பார்த்த சூழலில், பிரதமர் பொம்மைகளை பற்றி பேசியுள்ளார்…

80ஆயிரம் பாதிப்பு: உலகில் கொரோனா தொற்று பரவியது முதல், தினசரி பாதிப்பில் உலகஅளவில் முதலிடத்தை பிடித்தது இந்தியா…

டெல்லி: இந்தியாவில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 80ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகநாடுகளில் கொரோனா வெடிப்பு அறியப்பட்டது முதல்,…

புனேவில் COVID-19 நோயாளிகளின் உயிரைக் காத்த இரத்தம் உறைதல் தடுப்பு மருந்துகள்

புனே மருத்துவமனைகளில் இரத்தம் உறைதல் தடுப்பு மருந்துகள் கோவிட் – 19 நோயாளிகளின் உயிரைக் காப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இம்மருந்து கொடுக்கப்பட்ட நோயாளிகளின் மருத்துவமனையில் சிகிச்சை நாட்கள் பெருமளவில்…

மக்களிடையே மதிப்பை இழந்து வரும் மோடி! ‘மான் கி பாத்’ நிகழ்ச்சிக்கு மக்களிடையே கடும் வெறுப்பு!

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சிக்கு மக்களியே சமீபகாலமாக விருப்பு வெறுப்பு அதிகரித்து வருவது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் கவனம்…

31/08/2020 7 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 36லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனாபாதிப்பு 36லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு 64ஆயிரத்து 617ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, (காலை 7 மணி நிலவரம்) இந்தியாவில்…

31/08/2020 7AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,53,81,857 ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டரை கோடியை தாண்டி உள்ளது. இன்று (ஆகஸ்டு 31) காலை 7 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்…

2குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடை! யோகி ஆதித்யநாத்

லக்னோ: இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் சட்ட திருத்தத்தைக் கொண்டுவர உத்தரபிரதேச மாநில அரசு முடிவு செய் துள்ளது. மாநிலத்தில்…

ரூ.55ஆயிரம் கோடியில் 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட தயாராகிறது இந்தியா….

டெல்லி: அண்ணடை நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க ரூ.55ஆயிரம் கோடியில் 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட இந்தியா தயாராகி வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்…