Month: August 2020

தமிழகத்தில் பத்திர பதிவில் புதிய மாற்றம்: கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பு கடும் உயர்வு

சென்னை: தமிழகத்தில் பத்திர பதிவில் புதிய மாற்றங்களை தமிழக அரசு அமல்படுத்திஉள்ளது. நிலத்தை போல் கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பையும் அதிரடியாக உயர்த்தி உள்ளது. தமிழகத்தில், நிலங்களுக்கு வழிகாட்டி…

தேர்தல் பிரசாரத்திற்கு 5 பேர் மட்டுமே அனுமதி! தேர்தல் ஆணையம் ‘கொரோனா’ கிடுக்கிப்பிடி

டெல்லி: பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. அதன்படி, வாக்காளர்கள் மற்றும் தேர்தல்…

22/08/2020-6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29,73,368 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 69,028 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்தஎண்ணிக்கை 29,73,368 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில்…

22/08/2020 6AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,31,05,078 ஆக அதிகரிப்பு

ஜெனிவா: உலக நாடுகளை துன்புறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா, பிரேசில் உள்பட பல நாடுகளை சின்னாப்பின்னப்படுத்தி வருகிறது. இன்று (ஆகஸ்டு 22) காலை 6மணி…

கணவன் என்னை அடிக்கமாட்டேங்கிறார்.. விவாகரத்து கொடுங்கள்…! உ.பி.யில் விநோத வழக்கு…

சம்பல்: கணவன் என்னை அடிக்கமாட்டேங்கிறார், கடிந்து பேச மாட்டேங்கிறார், அன்பை மட்டுமே பொழிகிறார், அதனால் எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து கொடுங்கள் என உ.பி. மாநில ஷரியத்…

தமிழகவீரர் மாரியப்பன் உள்பட 5 பேருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது அறிவிப்பு

டெல்லி: தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உள்பட ஐந்து பேருக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும்…

பத்திரிகை டாட் காம் இதழின் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்…

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையஇதழ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

ரஃபேல் தொடர்பாக எதையும் குறிப்பிடாத சிஏஜி தணிக்கை அறிக்கை..!

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை தொடர்பான கொள்முதல்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான தனது செயல்பாட்டு தணிக்கை அறிக்கையை, மத்திய தலைமை தணிக்கையாளர், மத்திய அரசிடம் சமர்ப்பித்து 8 மாதங்கள்…

பீகார் சட்டசபை தேர்தலில் கொரோனா நோயாளிகளுக்கு தனி பூத்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தலைமை தேர்தல் ஆணையம்

டெல்லி: கொரோனா காலத்தில் தேர்தல் நடத்தும் வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கிறது. நவம்பர் மாதம் பீகார் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான…