Month: August 2020

படப்பிடிப்புக்கு அனுமதித்த மத்திய அரசுக்கு விஷால் அனுப்பிய மெசேஜ்..

கொரோனா பாதிப்பால் 5 மாதமாக முடங்கி கிடக்கிறது. மீண்டும் படப் பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு திரை யுலகினர் கோரிக்கை வைத்து…

ஆந்திராவில் இன்று மட்டும் 8,601 பேருக்கு கொரோனா: 86 பேர் ஒரே நாளில் உயிரிழப்பு

ஐதராபாத்: ஆந்திராவில் கொரோனா தொற்றால் இன்று ஒரு நாளில் மட்டும் 8,601 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்திருப்பது போன்று காணப்பட்டாலும் சில…

பாலசுப்ரமணியத்துக்கு செயற்கை சுவாசம் – எக்மோ சிகிச்சை:மருத்துவமனை அறிக்கை..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட எஸ்பி.பாலசுப்ரமணியத்துக்கு அவரது உடல்நிலை மோச மானதாக் தீவிர செயற்கை சுவாச கருவி உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.…

தமிழக ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ராஜினாமா: தனியார் பயிற்சி மைய பணியில் சேர்ந்தார்

சென்னை: தமிழகத்தில் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அறியப்பட்ட சந்தோஷ் பாபு ஐஏஎஸ் ராஜினாமா செய்துவிட்டு சென்னை ஆபிசர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் முழு நேர ஆசிரியராக இணைந்துள்ளார். சந்தோஷ்…

தொடர்ந்து கோமா நிலையில் வடகொரிய அதிபர்: பொறுப்புகள் அனைத்தும் சகோதரியிடம் ஒப்படைப்பு என தகவல்

பியோங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி, கிம் யோ ஜாங்கியிடம் அதிபர் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவரத்தை தென்கொரிய மறைந்த முன்னாள்…

நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும்! மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்…

24/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 85-ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அடைந்தவர்களில் இதுவரை 84.46 % குணமடைந்துள்ளனர் என்றும் தமிழக…

சென்னையில் இன்று 1,278 பேர், மொத்த கொரோனா பாதிப்பு 1,26,677 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 97 ஆக உள்ளது. சென்னையில் இன்று மட்டுமே 1,234 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 5,967, உயிரிழப்பு 97…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,967 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் உயிரிழப்பு 97 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை உள்பட…

“தி பலூன் ஸ்டைலிஸ்ட்” நிறுவனத்தைத் தொடங்கிய ஹன்சிகா…..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். வீட்டு விசேஷங்களுக்கும் திருமணங்களுக்கும் பலூன் மூலம் வித்தியாசமான முறையில்…