Month: August 2020

2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரி சிபிஐ, அமலாக்கத்துறை புதிய மனு!

டெல்லி: 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், சிபிஐ மற்றும், அமலாக்கத் துறை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2ஜிவழக்கில் சிபிஐ சிறப்புநீதிமன்ற…

இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 41வது கூட்டம்! வரிகள் குறைக்கப்படுமா?

டெல்லி: கொரோனாவால் நாட்டின் பொருளாதாரமாக நலிவடைந்து உள்ள நிலையில், இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி வரிகள் குறைப்பு குறித்து அறிவிக்கப்படுமா…

ஒரே வாரத்தில் 81,000 பேருக்கு சென்னை மாநகராட்சி இ-பாஸ்!

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் விவகாரத்தில் அரசு சற்று தளர்வு கொடுத்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 81 ஆயிரம் பேருக்கு சென்னை மாநகராட்சி இ.பாஸ் வழங்கி உள்ளதாக…

கடலூர், நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி இன்று சுற்றுப்பயணம்!

சென்னை: மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கடலூர், நாகை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழக…

சென்னையில் 300 பேரிடம் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி சோதனை!

சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி சோதனைகள் மும்முரமாக நடை பெற்று வரும் நிலையில், சென்னையில் 300 பேரிடம் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி சோதனை நடத்தப்பட…

ஆகஸ்டு 31ந்தேதி: ஓணம் பண்டிகைக்கு சென்னையில் விடுமுறை

சென்னை: மலையாளிகளின் பாரம்பரியம் மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி அறிவித்துள்ளாா். ஓணம் இந்தியாவின் தென்தமிழகத்திலும்…

27/08/2020 6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33லட்சத்தையும் உயிரிழப்பு 60ஆயிரத்தையும் தாண்டியது..

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33லட்சத்தை தாண்டியது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 75,995 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா…

27/08/2020 6AM: உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 2,43,23,081 ஆக உயர்வு

ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,43,23,081 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 8,28,887 லட்சமாக அதிகரித்து உள்ளது. சீனாவில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில்…

டெல்லி கலவரம் – காவல்துறை கேட்டதை தர மறுத்த தேர்தல் ஆணையம்!

இந்தாண்டு துவக்கத்தில், வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, சந்தேகப் பட்டியலில் உள்ளோரை உறுதிசெய்யும் வகையில், மொத்தம் 3 மாவட்டங்களின் டிஜிட்டல் தேர்தல் தரவுதளத்திலுள்ள விபரங்களை, தேர்தல்…

மாதிரி வாடகைச் சட்டத்திற்கு ஒரு மாதத்தில் அனுமதி: துறை செயலாளர்

புதுடெல்லி: மாதிரி வாடகைச் சட்டத்திற்கு, மத்திய அரசு ஒரு மாதகாலத்தில் அனுமதி வழங்கும் என்றுள்ளார் வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா.…