Month: August 2020

சீர்காழி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பாரதிக்கு கொரோனா உறுதி…

நாகை: புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சீர்காழி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பாரதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாப்புக்கு, அமைச்சர்கள்,…

போதைப்பொருள் விசாரணை நடத்தினால், இந்தி சினிமா நட்சத்திரங்கள் கம்பி எண்ண வேண்டும்…

இந்தி நடிகர் சுஷாந்த் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது காதலி ரியா சக்ரவர்த்தி மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் வழக்கு…

பீகாரில் எதிர்க்கட்சி கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்தன..

பீகார் மாநிலத்தில் இன்னும் இரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துடன் பா.ஜ.க. மற்றும் ராம்விலாஸ் பஸ்வானின் எல்.ஜே.பி. ஆகிய கட்சிகள்…

’’ நான் இடதுசாரி சிந்தனையாளன்’’ இந்திரா காந்தியின் பேரன்  மனம் திறந்த பேட்டி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும், சஞ்சய் – மேனகா தம்பதியின் மகனுமான வருண் காந்தி, தென் மாநிலங்களில் அவ்வளவு தூரம் பிரபலம் ஆகாத முகம். அரசியல்வாதி…

தாயார் சிகிச்சை பெற்ற அமெரிக்க மருத்துவமனையில் சஞ்சய் தத் அனுமதி?

இந்தி நடிகர் சஞ்சய் தத், மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவ மனையில் சில நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது,…

ஆர்.சுந்தரராஜன் மகன் இயக்குநர் ஆகிறார்..

“பயணங்கள் முடிவதில்லை’ படம் மூலம் சினிமா பயணத்தை தொடங்கிய ஆர்.சுந்தரராஜன், இயக்குநர் பயணத்தை நிறுத்தி விட்டாலும், நடிகராக நிலைத்து நிற்கிறார். விஜயகாந்த், ‘மைக்’ மோகன் உள்ளிட்ட பலரின்…

ஐஸ்கிரீமுக்கு ரூ.10 அதிகம் வசூலித்த ஓட்டலுக்கு ரூ. 2 லட்சம், அபராதம்..

மும்பை நகரின் இதயம் என்று வர்ணிக்கப்படும் பிரதான இடத்தில் ’ஷாகன் ரெஸ்டாரண்ட்’ என்ற ஓட்டல் உள்ளது. மத்திய ரயில் நிலையமும், பேருந்து நிலையமும் அருகாமையில் இருப்பதால், இந்த…

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார்

சென்னை: தமிழகத்தைச்சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர். இவருக்கு வயது 78.…

லவ் ஜிகாத்: சென்னை பெண்ணை கடத்திய வழக்கில் ஜாகீர்நாயக் உள்பட 5 பேர் மீது வழக்கு

சென்னை: சென்னை சேர்ந்த பெண்ணை கடத்திய வழக்கில் பிரபல மதபோதகர் ஜாகீர்நாயக் உள்பட 5 பேர் மீது தேசியபுலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து உள்ளது. சென்னையை சேர்ந்த…

அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழக்கு:  இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: அருந்ததியருக்கான உள்இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் ஏற்கனவே விசாரண முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு…