டி-20 கிரிக்கெட்டில் 500 விக்கெட் எடுத்த முதல் வீரரானார் டுவைன் பிராவோ!
போர்ட் ஆப் ஸ்பெயின்: டி-20 கிரிக்கெட்டில் முதன்முதலாக 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய சாதனையாளர் என்ற மைல்கல்லை எட்டினார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் பிராவோ. வெஸ்ட் இண்டீஸில்…
போர்ட் ஆப் ஸ்பெயின்: டி-20 கிரிக்கெட்டில் முதன்முதலாக 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய சாதனையாளர் என்ற மைல்கல்லை எட்டினார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் பிராவோ. வெஸ்ட் இண்டீஸில்…
புதுடெல்லி: கடந்த மே மாதம் வோடஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள், 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும், அதேமாதம் ஜியோ 37 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…
கடலூர்: கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று, மாவட்டத்தில் ரூ.57.7 கோடியிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.…
வாசிப்பது எனக்கு இரண்டாவது சுவாசம், அதுபோலவே வாழ வேண்டும் என வாழ்ந்து மறைந்தவர், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன். இவரது…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,97,261 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,290 பேருக்கு கொரோனா தொற்று…
வாஷிங்டன் இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளை…
டெல்லி: அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள் ளது.…
கிரிக்கெட் வரலாற்றின் சாதனை நாயகன் ‘சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன்’ பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன் (Sir Donald…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,10,235 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று…
டெல்லி: கொரோனா காரணமாக நீட், ஜெஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், மற்றொருபுறம், தேர்வுகளை நடத்தவேண்டும்…