Month: July 2020

கோவிட் -19: சென்னையில் குறைந்தது! மற்ற மாவட்டங்களில் உயர்கிறது!!

சென்னை: சென்னையில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000 க்கும் கீழே குறைந்துள்ளது. ஆனால், அதே சமயம் மற்ற மாவட்டங்களில் கோவிட் -19…

கோவிட்-19: கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீளும் சென்னை- 50% குறைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

சென்னை: சென்னையில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்து வருகிறது. இது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.…

தூர்தர்ஷன் தவிர மற்ற இந்தியச் சேனல்களுக்கு நேபாளத்தில் தடை

காத்மண்டு தூர்தர்ஷன் தவிர மற்ற இந்தியச் செய்தி சேனல்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. நேபாள நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. இந்திய…

சென்னை நகர எல்லைக்குள் உள்ள ஐடி நிறுவனங்கள் ஊழியர் எண்ணிக்கை : அரசு கட்டுப்பாடு

சென்னை தமிழக அரசு சென்னை நகருக்குள் இயங்கும் ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து புதிய கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவுதல் அதிகரித்ததால் கடந்த…

நடிகர் பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவ செலவு ஏற்றார் கமல்..

பல்வேறு படங்களில் வில்லன் வேடங் களில் நடித்திருப்பதுடன், எல்லா ஹீரோக்களுடனும் சண்டை காட்சிகளில் மோதியிருப்பவர் பொன்னம்பலம். அவர் சிறுநீரகம் தொடர்பான கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

இன்று முதல் மேற்கு வங்கத்தில் மீண்டும் கடுமையான ஊரடங்கு

கொல்கத்தா கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழுமையான கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று…

’பொன்னியின் செல்வன்’ செப்டம்பரில் மீண்டும் படப்பிடிப்பு? மணிரத்னம் திட்டம்.. விக்ரம் ஐஸ்வர்யாராய் வருகை

கொரோனா வைரஸ் ஊரடங்கால் எல்லா படங்களைப்போல் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்துவந்த மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டிருக் கிறது. லாக் டவுன் முடிந்தவுடன் மீண்டும்…

சி பி எஸ் இ வழியில் ராஜஸ்தான் அரசு பாடங்களைக் குறைக்கிறது

ஜெய்ப்பூர் சி பி எஸ் இ ஏற்கனவே பாடங்களைக் குறைத்தது போல் ராஜஸ்தான் அரசும் பாடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக நாடெங்கும் பள்ளிகள் இன்னும்…

யாஷிகாவின் பாய்ஃபிரண்ட் யார்? நடிகை வைத்த சஸ்பென்ஸ்..

நடிகை யாஷிகா பேஷன் ஸ்டைலிஸ்ட் ஷப்னம் பாத்திமாவுடன் நெவர் ஹேவ் ஐ எவர் என்ற விளையாட்டு விளையாடி னார். அப்போது பல சுவாரஸ்யாமான பதில்களை அளித்தார். யாஷிகா…

போலி இ-பாஸ் விவகாரம்: கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க உயர்நீதி மன்றம் மறுப்பு..

சென்னை: போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாக சென்னை மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியகள் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் ஜாமின் கேட்டு…