ஆகஸ்ட் 10க்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சம் ஆகும் : ராகுல் காந்தி எச்சரிக்கை
டில்லி வரும் ஆகஸ்ட் 20க்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சம் ஆகி விடும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…
டில்லி வரும் ஆகஸ்ட் 20க்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 லட்சம் ஆகி விடும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா…
தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் மும்பை போலீ ஸார் விசாரணை நடத்தினர். சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார். அதனால்…
சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் 3தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படு வதாக தமிழக அரசு சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள்…
நொய்டா எச் சி எல் நிறுவனத் தலைவர் பொறுப்பில் இருந்த ஷிவ் நாடார் விலக அவர் மகள் ரோஷினி தலைவர் பொறுப்பை ஏற்கிறார். உலகப் புகழ் பெற்ற…
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. நேற்று சென்னையில் பாதாள சாக்கடைக் குழிக்குள், இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மீண்டும் மீண்டும் மனித…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மாவட்டங்களில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று…
திருவனந்தபுரம் நாட்டை உலுக்கி வரும் கேரள தங்கக் கடத்தல் தொடர்பாக தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. சமீபத்தில் கேரள மாநிலத்தில் நடந்துள்ள…
சென்னை: தமிழகத்தில் நேற்று (16ந்தேதி) புதிதாக 4549 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது. சென்னையில் இன்று 1157 பேருக்கு கொரோனா…
டெல்லி: நேற்று மாலை நிலவரப்படி (ஜூலை 16ந்தேதி) நாடு முழுவதும் 1 கோடியே 30லட்சத்து 72ஆயிரத்து 718 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தகவல்…
ஈரோடு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள நிலையில், அங்கு ரூ. 151 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை தொடங்கி…