Month: June 2020

காய்கறியைப் பையில் போடு.. கல்லாப்பெட்டியில் காசை போடு..

காய்கறியைப் பையில் போடு.. கல்லாப்பெட்டியில் காசை போடு.. மலைகள் நிறைந்த வட கிழக்கு மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக, விவசாயிகள் , தங்கள் விளை பொருட்களைச் சந்தைகளுக்குக் கொண்டு…

ஜெயலலிதா மரணம்..  விசாரணை ஆணையத்தின் தலைவிதி?

ஜெயலலிதா மரணம்.. விசாரணை ஆணையத்தின் தலைவிதி? முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கான சூழ்நிலையை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தைத் தமிழக அரசு கடந்த 2017 ஆம்…

நேபாள வானொலிகளில் விஷம பாடல்கள்..

நேபாள வானொலிகளில் விஷம பாடல்கள்.. இந்தியாவுக்குச் சொந்தமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காலாபானி, லிபுலேக், லிம்பியாட்குரா ஆகிய பகுதிகளை நேபாளம் திடீரென சொந்தம் கொண்டாடுகிறது. இந்த பகுதிகளை,…

சென்னை : தனிமைப்படுத்துவோரைக் கண்காணிக்க ரூ500 ஊதியத்தில் 6720 தொண்டர்கள்

சென்னை சென்னையில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளவர்களைக் கண்காணிக்கத் தினம் ரூ.500 ஊதியத்தில் 6720 தன்னார்வு தொண்டர்களை மாநகராட்சி நியமித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து…

பெற்றோரை விட்டு தனியே வருமாறு கணவரை வற்புறுத்துவது கொடூரமானது : கவுகாத்தி உயர்நீதிமன்றம்

கவுகாத்தி மாற்றாந்தாயை விட்டு தனியே வருமாறு வற்புறுத்திய மனைவியிடம் இருந்து கணவருக்கு கவுகாத்தி நீதிமன்றம் விவாகரத்து அளித்துள்ளது. தற்போது சமுதாயத்தில் அதிக அளவில் பேசப்படுவது தனிமையில் விடப்படும்…

ஊதிய வெட்டு காரணமாக உத்தரப்பிரதேச டாக்டர்கள் ராஜினாமா

பாரபன்கி, உத்தரப் பிரதேசம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஊதிய வெட்டு காரணமாக 30 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரபன்கி பகுதியில்…

கொரோனா பரிசோதனைக்கு புது வகை கருவி வடிவமைத்த காமராஜர்பல்கலைக்கழகம்

மதுரை கொரோனா பரிசோதனை செய்ய புது வகை கருவி ஒன்றை மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வடிவமைத்துள்ளனர். உலகெங்கும் அச்சத்தை உருவாக்கும் வகையில் பரவி வரும் கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.11 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,11,732 ஆக உயர்ந்து 13,277 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 15,915 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 89.08 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,56,923 உயர்ந்து 89,08,556 ஆகி இதுவரை 4,66,266 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,56,923…

சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் 

சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் சிவனை அனுதினம் வழிபட அனைத்து தீவினைகள் நீங்கி நல் வினைகள் ஏற்படும். பல்வேறு வகை சிவ லிங்க வகைகள் உள்ளன, ஒவ்வொரு…