Month: May 2020

சோனியா மீதான புகாரை வாபஸ் பெறுங்கள்… எடியூரப்பாவுக்கு டி.கே.சிவகுமார் கடிதம்…

பெங்களூரு: சோனியா காந்தி மீதான புகாரை வாபஸ் பெறுங்கள் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் டி.கே.சிவகுமார் கடிதம் எழுதி உள்ளார். பிரதமரின் நிவாரண…

சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா…

சென்னை: கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் கர்ப்பம் அதிகரித்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி…

டிக் டாக்கில் சில்க் புயல்… கிறங்க வைக்கும் இளம்பெண்..

80 மற்றும் 90-களில் போதையேற்றும் கண்களுடன் ஈடு இணையில்லாத கனவுக்கன்னியாக வலம் வந்து இளைஞர்கள் மட்டுமல்ல வயோதிகர்களின் தூக்கத்தையும் சேர்த்து கெடுத்தவர் சில்க் ஸ்மிதா. ஆந்திராவைச் சேர்ந்த…

'பிஎம் கேர்ஸ்' நிதி குறித்து அவதூறு: சோனியா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு பதிவு…

பெங்களூரு: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உருவாக்கப்பட்ட பிஎம். கேர்ஸ் நிதி குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது…

விரைவில் ரயில்நிலையங்களில் முன்பதிவு: பயணிகள் ரயில் சேவை மேலும் அதிகரிக்கப்படும்… பியூஸ் கோயல்

டெல்லி: ஜூன் 1ந்தேதி முதல் 200 பயணிகள் ரயில் சேவைகளை அறிவித்துள்ள மத்திய அரசு, விரைவில் மேலும் சேவை அதிகரிக்கப்படும், விரைவில் ரயில்நிலையங்களில் முன்பதிவு தொடங்கும் என்று…

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் 5 பேருக்கு மட்டுமே அனுமதி… ஐசிஎம்ஆர்

டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் 5 பேருக்கு மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், இறந்தவர்களின் உடலை புதைத்தபிறகு, அதன்மேல், சிமென்ட் பூச்சு போட்டு பூச வேண்டும் உள்பட…

வீடுகளுக்கே மதுபானம் டெலிவரியையும் தொடங்கிவிட்டது ஸ்விக்கி…

உணவுபொருகள் டெலிவிரி செய்துவந்த ஸ்விக்கி நிறுவனம், தற்போது ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் மதுபானங்களையும் டெலிவர அனுமதி பெற்று, தனது டெலிவரியை தொடங்கி உள்ளது. இந்த டெலிவரி…

மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமானது தருமபுரி… ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவாத நிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக தருமபுரி மீண்டும் மாறி உள்ளதாக ஆட்சியர்…

10ம் வகுப்பு தேர்வு மேலும் தள்ளிவைக்கப்படாது… செங்கோட்டையன்….

ஈரோடு: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மேலும் தள்ளி போகும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன்…

சென்னை நிலமை இன்னும் மோசமாகும்…. வெதர்மேன்

சென்னை: அனல் வெயிலின் தாக்கத்தால் சென்னையின் நிலைமை இன்னும் மோசமாகும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் மே 4ந்தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல்…