Month: May 2020

வி.பி.துரைச்சாமியின் பதவியை பறித்தது திமுக தலைமை…

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமியை விடுவிப்பதாக, கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபற்றி திமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திமுக துணைப்…

சென்னையில் மேலும் 567 பேருக்கு பாதிப்பு… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், அவர்களில் 567 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் ஒரே…

உள்நாட்டு விமான பயணம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதி முறைகள்

டில்லி வரும் மே மாதம் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் இயங்க உள்ளதால் அது குறித்து புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு 4.0 அமலில்…

தமிழகத்தில் உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு… இன்று 776 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது. தமிழக…

ரகசியமாக நடந்து முடிந்தது நடிகர் ராணாவின் நிச்சயதார்த்தம்….!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராணா டகுபதி. இவர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றிபெற்ற பாகுபலி படத்தில் நடித்து உலகம்…

தமிழகத்தில் 90%: கொரோனாவுக்கு பலியான 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்…

சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பலியாகி வருபவர்களில் 50.05 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் 90 சதவிகிதம்…

புதிய அரசு பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு சிக்கன நடவடிக்கை அறிவிப்பு

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கி நிதிச்சுமை உருவாகி உள்ளதால், தமிழகத்தில் புதிய அரசு பணியிடங்களுக்குத் தடை உள்பட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை தமிழகஅரசு…

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்த இந்தியத் தொழிலதிபர்

மாசசூசெட்ஸ் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கும் மாடெர்னா நிறுவனத்தில் இந்தியத் தொழிலதிபரும் விப்ரோ நிறுவன அதிபருமான அஸிம் பிரேம்ஜி முதலீடு செய்துள்ளார். உலகெங்கும் கடும் வேகமாகப் பரவி வரும்…

மேற்கு வங்கத்தில் அம்பான் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தை சூறையாடிய அம்பான் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுமென மாநில…

ரூ. 3500 முதல் ரூ. 10 ஆயிரம்: உள்ளூர் விமான பயணக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது மத்தியஅரசு

டெல்லி: வரும் 25ந்தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமான பயணக் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவித்து உள்ளது மத்திய அரசு.…