இஎம்ஐ கட்ட மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு… சக்திகாந்த தாஸ்
டெல்லி: வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த மேலும் 3 மாதம் நீட்டிக்கப்படு வதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்து…
டெல்லி: வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த மேலும் 3 மாதம் நீட்டிக்கப்படு வதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்து…
கடந்த வாரம் வழக்கம் போல அடையாறு காவல்நிலைய காவலர் மரியம் புஷ்ப மேரி தனது வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது அடையாறு பஸ் டிப்போவில் படுத்திருந்த 65…
ஊரடங்கு அமுல்படுத்தும் முன் வரை சென்னை மெரீனா பீச்சில் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு ஜாய்ரைய்ட் மூலம் தினமும் மகிழ்விப்பவை வெற்றி, அலெக்ஸ் மற்றும் சந்தோஷ் என்னும் மூன்று குதிரைகள்.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மேலும் தீவிரமடைந்துள்ளது. நேற்று புதிதாக 776 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், அவர்களில் 567 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.…
சென்னை: வரும் 25ஆம் தேதி தமிழகத்தில் உள்நாட்டு விமான சேவை தொடங்க வேண்டாம் என மத்தியஅரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். மத்தியஅரசு நாடு…
சென்னை: கொரோனா பரவல் தீவிரமாகி வரும் சென்னை தவிர மற்ற இடங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி ஒரு ஆட்டோவில்…
மதுரை: ரம்ஜான் அன்று மதுரை பள்ளிவாசலில் 2 மணிநேரம் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் இஸ்லாமிய அமைப்பு மனுத் தாக்கல் செய்தது.…
மே 22ந்தேதியான இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இஅன்று 2வது ஆண்டு நினைவுதினம் தூத்துக்குடியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்…
கேப்டவுன்: கொரோனா பாதிப்பிலிருந்து கிரிக்கெட்டை பழைய நிலைக்கு மீட்க வேண்டுமானால், பிசிசிஐ தலைவர் கங்குலியை, ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித்.…
மும்பை: தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்தால், இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் அங்கு சென்று டி-20 தொடரில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…