இந்தியா : 53 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,987 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மூன்றாம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,987 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மூன்றாம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில்…
ரோம்: தற்போது உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக கூறி, அதற்கு உரிமையையும் கோரியுள்ளனர் இத்தாலிய விஞ்ஞானிகள். இத்தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ்…
வாஷிங்டன்: பூமியில் இருந்து சுமார் ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய கருந்துளை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நம்முடைய சூரிய குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 97,399 உயர்ந்து 38,21,917 ஆகி இதுவரை 2,65,051 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சியோல்: தனது நெருங்கிய வட்டாரத்தில் ஏதேனும் துரோகிகள் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறியவே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலைப் பற்றிய எதிர்மறையான தகவல்கள் கசியவிடப்பட்டதாக தகவல்கள்…
ஐதராபாத்: ஒன்று மாநிலங்களுக்கான நிதியைக் கொடுங்கள் அல்லது அதிகாரத்தைக் கொடுங்கள் என்று மத்திய அரசிடம் பொட்டில் அடித்தார் போல் பேசியுள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ். தெலுங்கானா…
பஞ்ச பட்சி சாஸ்திரம் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது என்ன?* *ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பட்சி உண்டா…?* பட்சிகளின் முதன்மை என்றால் அது காகம் தான். ஏன் என்றால்…
புதுடெல்லி: பிற நாடுகளைப் போன்றே, இந்தியாவிலும் ஊரடங்கு காலத்திய அரசு ஆதரவை எதிர்பார்ப்பது சரியல்ல, அது செலவு கூடுதலான ஒன்று என்றுள்ளார் மோடி அரசின் தலைமை பொருளாதார…
புதுடெல்லி: ஆன்லைன் செஸ் தொடரில், தான் பங்கேற்ற முதல் சுற்றில் வீராங்கனை கோனேரு ஹம்பி வெற்றிபெற்ற நிலையில், விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்துள்ளார். இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா,…
சென்னை கொரோனா பாதிப்பு மாவட்ட வரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் வரை கொரோனா பாதிப்பு 4058 ஆக இருந்தது. நேற்று ஒரே நாளில்…