டாஸ்மாக் விற்பனையாளருக்குக் கரகோஷ வரவேற்பு
திருப்போரூர் திருப்போரூரில் இன்று டாஸ்மாக் கடையைத் திறக்க வந்த விற்பனையாளருக்கு வாடிக்கையாளர்கள் கரகோஷ வரவேற்பு அளித்தனர். கொரோனா பாதிப்பையொட்டி தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.…
திருப்போரூர் திருப்போரூரில் இன்று டாஸ்மாக் கடையைத் திறக்க வந்த விற்பனையாளருக்கு வாடிக்கையாளர்கள் கரகோஷ வரவேற்பு அளித்தனர். கொரோனா பாதிப்பையொட்டி தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.…
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதியதாக 580 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை 5,409ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் ஊரங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்புகளும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்த நிலையில், அங்கு கடை…
டில்லி இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நடைபெற்றுள்ள கொரோனா சோதனை, நோயாளிகள் மற்றும் மரணம் அடைந்தோர் குறித்த ஒரு கண்ணோட்டம் இதோ நேற்று வரை தமிழகத்தில் 1,88,241 கொரோனா…
டெல்லி: மே 17க்கு பிறகு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பின்பற்ற போகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக உள்ள நிலையில், பல தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளது.…
டில்லி இந்திய நாட்டின் சட்ட அமைப்பு நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் மட்டுமே ஆதரவாக உள்ளதாக ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற…
சென்னை: கொரானா வைரஸ் ஊரடங்கு முடியாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டியதன் அவசியம் என்ன? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி…
நெய்வேலி: நெய்வேலியில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையித்தில் கொதிகலன் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகி உள்ளது. என் எல் சியில் உள்ள இரண்டாவது அனல்மின் நிலையத்தில் இருந்த…
சென்னை: கோயம்பேடு மார்க்கெட் கொரோனா கிளஸ்டராக இருந்து வந்துள்ளது உறுதியாகி உள்ளது. இங்கிருந்து பரவிய கொரோனா சென்னை மட்டுமின்றி அண்டையமாவட்ட மக்களையும் பீதிக்குள்ளாகி உள்ளது. கோயம்பேடு சந்தை…