Month: May 2020

கொரோனா நிவாரணம்,கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து எதிர்க்கட்சிகளுடன் 2வது முறையாக ஆலோசனை நடத்திய எடியூரப்பா…

பெங்களூரு: கொரோனா நிவாரணம்,கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து, மாநில எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முதல்வர் எடியூரப்பா இன்று 2வது முறையாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்…

விஜய் ஆண்டனியை தொடர்ந்து தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டு தருவதாக கூறியிருக்கும் ஹரிஷ் கல்யாண்….!

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளது . இதனால் மக்களின் வாழ்வாதாரம் முடங்கி போயுள்ளது . பசியால் வாடும் மக்களுக்காக பல்வேறு வகையில் மாநில அரசுகள், அரசியல்…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரசிகரிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்த சிம்பு….!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிம்புவின் தீவிர ரசிகரான கடலூரைச்…

மதுக்கடைகளை மூட உத்தரவிடுங்க… மக்கள் நீதி மய்யம்..!

சென்னை:மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மதுக்கடைகள் மூட உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை…

எம்.ஜி.ஆர் கெட்டப்பில் தன் மனைவி மற்றும் மச்சினிச்சியுடன் சாண்டி மாஸ்டர்….!

கொரோனா வைரஸ் தொற்று மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. முழு அடைப்பு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். சினிமா நட்சத்திரங்களும் பெரும்பாலும் சமூகவலைத்தளத்திலேயே பொழுதை கழிக்கின்றனர் .…

நேரடியாக மது விற்பனை செய்வதை தவிர்த்து ஆன்லைனில் விற்கலாமே… உச்சநீதி மன்றம்

டெல்லி: மது நேரடியாக விற்பனை செய்வதை மாநில அரசுகள் தவிர்க்கவேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது குறித்து பரிசிலீக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி…

நடுரோட்டில் மதுபாட்டிலுடன் பிடிபட்ட ரகுல் ப்ரீத் சிங்…..?

தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால்…

நேற்று ஒரே நாளில் ரூ.172 கோடி 59லட்சத்தை அள்ளிய டாஸ்மாக் நிர்வாகம்…

சென்னை: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடை சுமார் 43 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் ரூ.172 கோடியே 59…

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய வாகன ஓட்டிகளிம் இருந்து ரூ.4 கோடியே 60லட்சம் அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,62,036 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ .4,60,17,979 அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக காவல்துறை…

சாதனை படைத்த சீனாவின் சோதனை

பெய்ஜிங் : சீனாவின் விண்வெளி ஆய்வில் மற்றொரு முயற்சியாக மனிதர்களை கொண்டு செல்லும் புதிய தலைமுறை விண்வெளி ஓடம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளதாக சீன மனித விண்வெளி…