Month: May 2020

ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும்… குஜராத் முதல்வர் கோரிக்கை…

அகமதாபாத்: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் குஜராத் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும்…

2020-21 நிதியாண்டில் தொழிற்சாலைகளுக்கு குத்தகை கட்டணம் உயர்த்தப்படாது…

டெல்லி: 2020-21 நிதியாண்டில் தொழிற்சாலைகளுக்கு குத்தகை கட்டணம் உயர்த்தப்படாது என மத்திய தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட…

சுமார் 17000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சாலையைத் திறந்து வைத்த ராஜ்நாத்சிங்

டில்லி உத்தரகாண்ட் மாநிலத்தில் சீன எல்லையோரம் கடல் மட்டத்தில் இருந்து 17000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சாலையை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்துள்ளார் இந்தியாவில் இருந்து…

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பகுதிகளில் மாற்றம் செய்ய மாநகராட்சி முடிவு…

சென்னை: கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சென்னையில், கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, பாதிக்கப்பட்ட நோயாளிகள் வசிக்கும் பகுதிகள், கொரோனா தடுப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு,…

விழுப்புரம் மாணவி எரித்துக்கொலை… குற்றவாளிகள் 2 பேரும் அதிமுகவில் இருந்து நீக்கம்

விழுப்புரம்: குடும்ப முன்விரோதம் காரணமாக, விழுப்புரத்தில் 10ம் வகுப்பு மாணவி உயிரோடு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய அதிமுகவினர் 2 பேரையும், அதிமுக தலைமை கட்சியில் இருந்து…

கொரோனா நிவாரண நிதிக் கணக்கை வெளிப்படையாக அறிவித்த சத்தீஸ்கர் முதல்வர்

ராய்ப்பூர் கொரோனா நிவாரண நிதியாக ரூ, 56 கோடி வசூல் ஆனதாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்துள்ளார். நாடெங்கும் பரவி வரும்…

தமிழகத்தில் உச்சம் பெற்ற கொரோனா: ஒரே நாளில் சென்னையில் 538 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 798 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 538 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.…

தமிழகத்தில் துள்ளாட்டம் போடும் கொரோனா… ஒரேநாளில் 798 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்று (11/5/2020) ஒரே நாளில் புதிதாக 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவி தயாரிப்பு : மேற்கு வங்க நிறுவனம் சாதனை

கொல்கத்தா ரூ, 500 செலவில் கொரோனா சோதனை செய்யக்கூடிய ஒரு கருவியை மேற்கு வங்க மாநிலம் ஜிசிசி பயோடெக் நிறுவனம் கண்டு பிடித்து ஐசிஎம்ஆர் அனுமதிக்குக் காத்திருக்கிறது.…

தமிழகத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடியை உடனே விடுவியுங்கள்… பிரதமரிடம் எடப்பாடி வேண்டுகோள்…

சென்னை: தமிழகத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடியை உடனே விடுவிக்கும்படி பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக…