Month: May 2020

பைலட்டுகளுக்கு பால் வார்த்த  இரண்டாம் பரிசோதனை..

வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கும் விமானிகள், தங்களை கொரோனா பரிசோதனைக்கு ஆட்படுத்தி கொள்ள வேண்டும். இதன்படி மும்பையில் ஏர் இந்தியா விமானிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அவர்களில் 5 பேருக்கு…

கடலில் தப்ப கள்ளத்தோணி இருக்க, கவலை எதுக்கு ?’’

சென்னையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்கள், சர்வ சாதாரணமாக சொந்த ஊர்களுக்கு படகில் தப்பி ஓடுவது சகஜமாகி விட்டது. ஏற்கனவே மூன்று வெவ்வேறு தருணங்களில் சென்னை…

கொரோனா ஊரடங்கு: 50 நாட்களுக்கு பிறகு இன்று 8 பயணிகள் ரயில்கள் இயக்கம்…

டெல்லி: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவைகள் இன்று முதல் தொடங்குகிறது. இன்று முதல்கட்டமாக 8…

ஊரடங்கை மே 30 வரை நீடிக்க வேண்டுமென மேற்கு வங்க இமாம்கள் கோரிக்கை…

கொல்கத்தா: ஊரடங்கு காலத்தை மே 30 வரை நீட்டிக்க மேற்கு வந்த அரசாங்கத்தை வலியுறுத்திய இமாம்களின் சங்கம், மாநிலத்தின் நலனுக்காக இந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும்,…

ரூ.2ஆயிரம் கோடி கேட்ட தமிழத்துக்கு வெறும் ரூ.335 கோடி ஒதுக்கிய மத்தியஅரசு…

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.2ஆயிரம் கோடி நிதி தேவை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தின்போது கோரிக்கை வைத்திருந்தார்.…

இறைச்சி – அமெரிக்காவில் தட்டுப்பாடு; ஆனால் சீனாவுக்கு அதிக ஏற்றுமதி!

சிகாகோ: அமெரிக்காவிலிருந்து சீனாவிற்கு, இந்த இக்கட்டான கொரோனா நேரத்திலும் தொடர்ந்து இறைச்சி அதிகளவில் ஏற்றுமதியாவதால், உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்காவில் புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் இறைச்சி பதப்படுத்தும்…

கொரோனாவுக்கு,'பிளாஸ்மா' சிகிச்சை… ஆய்வை தொடங்கியது தமிழகஅரசு…

சென்னை: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைய பிளாஸ்மா சிகிச்சை சிறப்பாக இருப்பதாக டெல்லி உள்பட பல மாநில அரசுகள் தெரிவித்த நிலையில், தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை குறித்து…

ஃபெட் கோப்பை ஹார்ட் விருதுக்கு தேர்வான முதல் இந்தியரானார் சானியா மிர்ஸா..!

புதுடெல்லி: இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா, டென்னிஸ் உலகின் புகழ்பெற்ற ஃபெட் கோப்பை ஹார்ட் விருதை வென்றுள்ளார். டென்னிஸ் விளையாட்டில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவோருக்காக இந்த…

இந்தியா : 70 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,768 ஆக உயர்ந்து 2294 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42.53 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75,700 உயர்ந்து 42,53,802 ஆகி இதுவரை 2,87,250 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…