Month: May 2020

திருவள்ளூரில் கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 469ஆக உயர்வு… !

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்தை பெற்றுள்ளது திருவள்ளூர் மாவட்டம். இதற்கு முக்கிய காரணம் கோயம்பேடு மார்க்கெட் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும்…

புதிய குடியிருப்பின் பிரிக்கப்படாத பகுதிக்கு மட்டுமே முதல் பதிவு… பதிவுத் துறை

சென்னை: புதிய குடியிருப்பின் முதல் விற்பனையின்போது நிலத்தின் பிரிக்கப்படாத பகுதிக்கு மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று சார்-பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைவர் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து,…

தமிழிலும் 'ஆயி' என்றால் 'அன்னை' என்றுதான் பொருள்…

நெட்டிசன்: மணி மணிவண்ணன் முகநூல் பதிவு… தமிழிலும் ஆயி என்றால் அன்னை என்றுதான் பொருள். “யாயும் ஞாயும் எம்முறைக் கேளிர்?” ( உன் தாயும் என் தாயும்…

பேருந்துகள் ஓடினாலும் நஷ்டம் உடனே ஓடிவிடாது…

பேருந்துகள் ஓடினாலும் நஷ்டம் உடனே ஓடிவிடாது… ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக தமிழக அரசின் பேருந்துகள் இயங்கவில்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 21 ஆயிரத்து 500 அரசு…

உள்நாட்டு விமான சேவை துவக்கும் அறிவிப்பால் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ பங்குகள் தலா 4% உயர்வு

புதுடெல்லி: உள்நாட்டு விமானங்கள் வரும் மே 18-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கலாம் என்று வெளியான அறிவிப்பை அடுத்து ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ பங்குகள் தலா 4% அதிகரித்துள்ளது.…

திருப்பதி ஊழியர்களுக்கு வட்டியிலிருந்து சம்பளம்..

கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும், அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே, நாட்டின் நெம்பர் ஒன் பணக்கார…

பள்ளிகள், அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்களை மீண்டும் திறக்கும் நியூசிலாந்து!

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் 2 மாத கால ஊரடங்கிற்குப் பின்னர், வழக்கமான நிலை வேகமாக திரும்புகிறது. கொரோனா பரவலை அந்நாடு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாட்டில்…

’’முதலமைச்சருக்கு சொந்த கார் இல்லை’’

’’ கோடிகளில் ரொக்கம்.. லட்சங்களில் நகைகள்..ஆனால் சொந்தமாக கார் இல்லை’’ என்று கணக்கு காட்டியுள்ளார், மகாராஷ்டிர முதல்-அமைச்சர் உத்தவ் தாக்கரே. அந்த மாநில சட்ட மேல்சபை (…

உரக்க ஒலிக்கிறது கொரோனா 2வது அலை தொடர்பான எச்சரிக்கை!

பெர்லின்: கொரோனா பரவலின் இரண்டாவது அலை தொடர்பான எச்சரிக்கை உலகளவில் உரக்க ஒலிக்கத் துவங்கியுள்ளது. கொரோனா பரவலை ஒப்பீட்டளவில் சிறப்பாகக் கட்டுப்படுத்திய ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், ஊரடங்கை…

வெளிவேஷத்தை அம்பலப்படுத்தும் கொரோனா,, திருநங்கையின் கண்ணீர் கதை

அன்பம்மா… 48 வயதான திருநங்கை. பெரியமேடு பகுதியில் தனது வீட்டினருகே உள்ள பவானி அம்மன் கோவிலின் பூசாரி. அக்கம்பக்கத்தினர் எல்லோராலும் மிக மரியதையுடன் நடத்தப்பட்ட இவருக்கு கொரோனா…