Month: May 2020

ஆரோக்ய சேது பயன்பாட்டை கட்டாயமாக்குவது சட்ட விரோதம்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கருத்து

டெல்லி: ஆரோக்ய சேது பயன்பாட்டை கட்டாயமாக்குவது சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார். மே 1 ம் தேதி,…

ஊழியருக்கு கொரோனா எதிரொலி: டெல்லி ஏர்இந்தியா தலைமை அலுவலகம் 2 நாட்களுக்கு மூடல்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஏர் இந்தியா விமான அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து ஏர்…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்…

டெல்லி: உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். முன்னாள் பிரதமரும்,…

பணியில் இருந்த 5 காவலர்களுக்கு கொரோனா: மந்தைவெளி பறக்கும் ரெயில் நிலையம் மூடல்….

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மந்தைவெளி ரெயில் நிலையித்தில் பாதுகாப்பு காரணமாக பணியாற்றி வந்த 5 ரயில்வே போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத்…

தஞ்சாவூர் நெட்டி , அரும்பாவூர் மர சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு மற்றும் அரும்பாவூர் மரச் சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. பாரம்பரியம் மிக்க கலைப்பொருட்களான தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு மற்றும் அரும்பாவூர் மரச்…

வருமான வரி தொடர்பான சிறப்பு நீதிமன்ற விசாரணையை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி…

சென்னை: கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும்,…

சென்னையில் தீவிரமாகி வரும் கொரோனா… ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 100 காவல்துறையினர் பாதிப்பு..

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது இரண்டு காவல்துறை உயர் அதிகாரிகள்…

பிக்சட் டெபாசிட் வட்டியை 0.50% வரை குறைத்தது ஐசிஐசிஐ வங்கி…

டெல்லி: ஐசிஐசிஐ வங்கி, தனது நிலையான வைப்பு விகிதங்களை குறைத்து அறிவித்து உள்ளது. இதுவரை 5.75 சதவிகிதம் வழங்கி வந்த வட்டியை 5.25 ஆக குறைத்துள்ளது. தனியார்…

இன்று இரவு மீண்டும் மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

பாஜக வெற்றிபெற்ற குஜராத் டோல்கா சட்டமன்ற தொகுதி தேர்தல் செல்லாது… உயர்நீதி மன்றம் அதிரடி

தோல்கா: குஜராத் மாநிலத்தில் 2017ம் ஆண்டு நடைபெற்ற டோல்கா சட்டமன்ற தொகுதி தேர்தல் செல்லாது என்று குஜராத் மாநில உயர்நீதி மன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.…