Month: May 2020

30 வயதில் திருமணம் – 35 வயதில் இரு குழந்தைகள் வியட்நாம் இளைஞர்களுக்கான திட்டம்

ஹனோய் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக 30 வயதில் திருமணம் மற்றும் 35 வயதில் இரு குழந்தைகள் என வியட்நாம் இளைஞர்களுக்க அர்சு திட்டம் தீட்டி உள்ளது. அமெரிக்காவுடன்…

குமரி மற்றும் நாகை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்

சென்னை குமரி மற்றும் நாகை மாவடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில…

கிராமப்புறங்களில் அரை வயிறுதான்.. லாக் டவுன்  பரிதாபங்கள்..            

கிராமப்புறங்களில் அரை வயிறுதான்.. லாக் டவுன் பரிதாபங்கள்.. எல்லாவற்றையும் பொதுவாகவே அணுகிப் பழகி விட்டோம். அதனாலேயே தற்போதைய கொரோனா ஊரடங்கு கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எந்தளவுக்குப் பாதித்துள்ளது…

கவலைக்கிடமான நிலையில் அஜித் ஜோகியின் உடல்நிலை!

ராய்ப்பூர்: உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தனர் மருத்துவர்கள். மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து கடந்த 2000ம்…

மோடி மாநிலத்தில் பா.ஜ.க.அரசுக்குச் சிக்கல்..

மோடி மாநிலத்தில் பா.ஜ.க.அரசுக்குச் சிக்கல்.. இந்திய வரலாற்றில் முதன் முறையாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. என்ன சம்பவம்? பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத். அங்கு விஜய…

கொரோனா பீதி – உலகளவில் ஒத்திவைக்கப்பட்ட & ரத்துசெய்யப்பட்ட விளையாட்டுகள்!

தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலகளவில் பல்வேறான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த விளையாட்டு வகைப்பாட்டில், என்னென்ன போட்டிகள்…

மகாராஷ்டிராவில்  பாதி ஜெயில் காலி..

மகாராஷ்டிராவில் பாதி ஜெயில் காலி.. கொரோனா வைரஸ் மகாராஷ்டிர மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. சிறைக்கைதிகள் மற்றும் காவலர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு…

சவுதியில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை இந்தியாவுக்கு மீட்டு வர 3 விமானங்கள் ஏற்பாடு: ரியாத் தூதரகம்

ரியாத்: வந்தே பாரத் திட்டத்தின் படி, சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தூதரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

நிருபருடன் மோதல்: பிரஸ்மீட்டை பாதியில் முடித்த  ட்ரம்ப்..

நிருபருடன் மோதல்: பிரஸ்மீட்டை பாதியில் முடித்த ட்ரம்ப்.. பொதுவாகவே சில குறிப்பிட்ட செய்தியாளர்களுக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் ஆகாது. அண்மையில் டெல்லி வந்திருந்தபோது, ஒரு ஆங்கில நிருபருடன்…

செய்தியாளரைக் கைது செய்த குஜராத் போலீஸ்..

செய்தியாளரைக் கைது செய்த குஜராத் போலீஸ்.. தேசத்துரோகம், சமூகங்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டுதல் போன்ற செய்திகளை வெளியிடும் நிருபர்களைத் தான் அரசாங்கம், வழக்கமாகக் கைது செய்யும். ஆனால், ’’முதல்வர்…