Month: May 2020

சிறு, குறு தொழிலுக்கு ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான கடனுதவி…. நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களிடம் விவரித்து வருகிறார். அப்போது, சிறு,…

"சுயசார்பு பாரதம்: ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள்… நிர்மலா சீத்தாராமன்…

டெல்லி: கொரோனா ஊரடங்கால், இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், நேற்று மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்டத்துக்கு…

கொரோனா பரவாமல் தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது… கலெக்டர்களிடையே எடப்பாடி பேச்சு…

சென்னை: கொரோனா பரவாமல் தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது என மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி காட்சி மூலம் நடத்திய ஆலோசனையின்போது தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி கூறினார்.…

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைவரும் விரைவில் குணமடைவார்கள் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைவரும் விரைவில் குணமடைவார்கள் என்று தனது துவக்க…

விழுப்புரம் மாணவி எரித்துக்கொலை: சிபிஐ விசாரணைக்கோரி வழக்கு…

சென்னை: விழுப்புரம் அருகே குடும்ப தகராறு காரணமாக 10ம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக 2…

சென்னை மக்களுக்கு டெலிமெடிசின் மூலம் கொரோனா சிகிச்சை… ‘GCC Vidmed’ செயலி அறிமுகம்…

சென்னை: சென்னை மாநகர பொதுமக்களுக்கு டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க புதிய செயலியை சென்னை மாநகர கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று அறிமுகப்படுத்தினார். ‘GCC…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பேருந்து வசதி… செங்கோட்டையன் டிவிட்…

சென்னை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வு மையத்திற்கு வரும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கொரோனா ஊரடங்கு…

நோயாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்கு: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்

டெல்லி: நாட்டில் இயல்பான நிலைமை திரும்பும் வரை நோயாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் பொது…

ஈரோடு, சிவகங்கை, திருப்பூரைத் தொடர்ந்து கோவை கொரோனா இல்லாத மாவட்டமானது….

கோவை : ஈரோடு, சிவகங்கை, திருப்பூரைத் தொடர்ந்து கோயமுத்தூரும் கொரோனா இல்லாத மாவட்டமாகி உள்ளது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகநாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா… 13/05/2020 மண்டலவாரி பட்டியல்…

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (13/05/2020) பாதிப்பு விவரம்.…