Month: May 2020

கழிப்பறையில் தனிமை கூலித்தொழிலாளிக்கு கொடுமை ..

கழிப்பறையில் தனிமை கூலித்தொழிலாளிக்கு கொடுமை .. ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள சரஸ்வதிபூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கலியா பந்தானி. அருகே உள்ள கிராமத்துக்குக் கூலி…

நீதிபதிகள், வக்கீல்களுக்கு கருப்பிலிருந்து விடுதலை..

நீதிபதிகள், வக்கீல்களுக்கு கருப்பிலிருந்து விடுதலை.. காவல்துறையினர் என்றால் ‘காக்கி’.. நீதித்துறையினர் என்றால் ‘கருப்பு’’ என , செய்யும் தொழிலை உடைகளில் அடையாளம் காட்டி இருந்தது, காலனி ஆதிக்கம்.…

கொரோனா பெயரில் கொள்ளையோ கொள்ளை……   

கொரோனா பெயரில் கொள்ளையோ கொள்ளை…… இந்த ஊரடங்கு காலத்தில் ஆம்புலன்ஸ் சேவையின் தேவை மிக மிக அதிகமாகிவிட்ட சூழலில் இதனையும் தங்களுக்குச் சாதகமாக்கி அதிக வருமானம் பார்க்க…

20 லட்சம் கோடி நிவாரணத்துக்காக எனது கடன் முழுவதும் செலுத்துகிறேன் : விஜய் மல்லையா

டில்லி பிரதமரின் 20 லட்சம் கோடி நிவாரண நிதிக்காகத் தனது கடன் முழுவதையும் செலுத்துவதாகவும் தன் மீதுள்ள வழக்குகளை கை விட வேண்டும் எனவும் விஜய் மல்லையா…

ஊரடங்கு நேரத்தில் குதிரைச்சவாரியா? : கர்நாடக பாஜக எம் எல் ஏ மகனால் சர்ச்சை

சாம்ராஜ்நகர் ஊரடங்கு நேரத்தில் கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிரஞ்சன் குமார் மகனான புவன்குமார் குதிரையில் சவாரி செய்தது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. கொரோனா நாடெங்கும் வேகமாகப்…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ரூ.3100 கோடி ஒதுக்கீடு

டில்லி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ.3100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரம் அடைந்தபோது பிரதமர்…

கொரோனா பொருளாதார முடக்கம் – நாட்டில் 12.20 கோடி பேர் வேலையிழப்பு!

புதுடெல்லி: இந்திய நாட்டில் இதுவரை இல்லாத அளவில், கடந்த ஏப்ரல் மாத்தில் 12.20 கோடி பேர் வேலையிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை, இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்(சிஎம்ஐஇ)…

இனி ராணுவத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியாற்றினால் போதுமா?

புதுடெல்லி: இளைஞர்கள், இந்திய ராணுவத்தில் 3 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் குறுகிய கால சேவையை அனுமதிக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக துறைசார்ந்த வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து…

ராணுவ கேண்டீன்களில் இந்தியப் பொருட்கள் மட்டுமே விற்பனை : அமித்ஷா

டில்லி ஜூன் 1 முதல் ராணுவ கேண்டீன்களில் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா தொற்றைக்…

கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் துபாய் கோல்ட் சூக் பகுதியில் திறக்கப்பட்ட கடைகள்!

துபாய்: கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், துபாயின் புகழ்பெற்ற கோல்ட் சூக் பகுதியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளிலும்…