நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேனா….? ராதாரவி
ஊட்டி: சென்னையில் இருந்து கோடை விடுமுறைக்காக கோத்தகிரியில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு சென்ற பிரபல நடிகர் ராதாரவி, கொரோனா சோதனை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாயின.…
ஊட்டி: சென்னையில் இருந்து கோடை விடுமுறைக்காக கோத்தகிரியில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு சென்ற பிரபல நடிகர் ராதாரவி, கொரோனா சோதனை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாயின.…
பெங்களூரு: கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் அமைந்துள்ள தங்கச்சுரங்கத்திற்குள் இறங்கி தங்கம் திருட முயன்ற கும்பல் சுவாசிக்க முடியாமல் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. சுரங்கத்திற்குள் இறங்கிய 3…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் சென்னை மாநகராட்சிதான் அதிகமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிக்குள் இன்றைய (14/05/2020) கொரோனா நோய் தொற்று நிலவரம்…
ஆந்திரா பிரதேசம்: மும்பையில் இருந்து ஆந்திராவுக்கு திரும்பிய 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரி அர்ஜா ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
சண்ட் கபீர் நகர்: 1,600 கிலோ மீட்டர் டிரக்கில் பயணம் செய்து வந்த 68 வயதான முதியவர் வீட்டை அடையும் முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். மும்பையில் உள்ள…
புது டெல்லி: காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள், 100 சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்து செலவை ஏற்று கொள்ள உள்ளதாக தகவல்…
கேரளாவிலும் மது விலை ‘கிடு கிடு’ உயர்வு.. மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும், மதுக்கடைகளை இன்னும் திறக்காத மாநிலங்களில் பக்கத்துக் கேரளாவும் ஒன்று. மூன்றாம் கட்ட ஊரடங்கு…
கொரோனா விஷயத்தில்’.. ட்ரம்பை தொடரும் நிதின் கட்காரி.. உலகை காலி செய்து வரும் கொரோனா வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. இது குறித்துக் கவலைப்படாத அமெரிக்க…
மத்திய போலீஸ் கையில் மகாராஷ்டிரா ஒப்படைப்பு.. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா, கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் ஒரு புறம் இருக்க, 24…
சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று திரும்ப உள்ள பயணிகளை பரிசோதனை செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 8 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு…