Month: May 2020

புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்யுங்கள்… மத்தியஅமைச்சர் வலியுறுத்தல்

டெல்லி: புகையிலை பொருட்கள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதால், அதன் விற்பனையை தடை செய்யுங்கள் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்…

பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டை 74 சதவீதம் வரை அனுமதிக்க முடிவு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: பாதுகாப்புத் துறைக்கான அந்நிய முதலீட்டை 74 சதவீதம் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்…

மே 18 முதல் ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு! அண்ணாமலை பல்கலைக்கழகம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 17ந்தேதியுடன் 3வது கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில், 18ந்தேதி ( திங்கள் கிழமை) முதல் தமிழக அரசின் உத்தரவுப் படி பல்கலைக்கழக…

சென்னையில் இன்று 3 மருத்துவர் மற்றும் 10ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திருவல்லிக்கேணி பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 15…

6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும், விமான நிலையங்களை மேம்படுத்த ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர்…

கோவையில் இருந்து 14 சிறப்பு ரயில்களில் வடமாநில தொழிலாளர்கள்: 18000 பேர் அனுப்பி வைப்பு

கோவை: கோவையில் தவித்த 18,516 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவை மாவட்டத்தில்…

ஏழைகளுக்கு வங்கியில் பணம் போடுங்கள், இல்லையேல் பேரழிவு… ராகுல்காந்தி

டெல்லி: ஏழைகளுக்கு வங்கி கணக்கில் பணம் போடுங்கள், இந்த விஷயத்தில் பண்ககாரர்கள் போல் செயல்பட வேண்டாம், அது பேரழிவை ஏற்படுத்தும் என்று மோடி அரசுக்கு காங்கிரஸ் கட்சியின்…

தனிமையை போக்கும் தாய்லாந்து உணவகம்: பாண்டா கரடி பொம்மையுடன் உணவருந்த ஏற்பாடு

பாங்காக்: தாய்லாந்து உணவகத்தில் சமூக இடைவெளியின் போது ஏற்படும் தனிமையை போக்கும் வகையில் பாண்டா கரடி பொம்மையுடன் உணவருந்துவது போன்ற புகைப்படம் வைரலாகி இருக்கிறது. உலகம் எங்கும்…

டெல்லி தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட 700 பேர் சிறப்பு ரயிலில் தமிழகம் புறப்பட்டனர்…

சென்னை: இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிள்ளையார்சுழி போட்ட, கொரோனா ஹாட்ஸ்பாட்டான டெல்லி தப்லிகி ஜமாத்தில் கலந்துகொண்ட 700 பேர் ஊரடங்கால் டெல்லியில், மாநில அரசால் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர்.…

ஒரு பக்கம் காச்மூச் – இன்னொரு பக்கம் ஆக்கப்பூர்வ அம்சங்கள்!

த ஹேக்: கொரோனா பரவல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து சீனாவைக் குற்றம் சுமத்திவரும் நிலையில், ஐரோப்பிய யூனியனின் மருந்துகள் நிறுவனமோ, கொரோனா தடுப்பு மருந்தை…