Month: May 2020

பாஜக எம்.பி. பிரக்யா சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி…

டெல்லி: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி. பிரக்யாசிங், உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரை காணவில்லை என போஸ்டர் வெளியான நிலையில்,…

தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை

சென்னை: தமிழகத்திற்குள்ளும் வெட்டுக்கிளிகள் படையெடுத்திருப்பது குறித்து, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற…

இந்தியாவில் உணவுபஞ்சத்தை ஏற்படுத்துமா வெட்டுக்கிளிகள்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

மீள் பதிவு: இந்தியாவை கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் ஒருபுறம் ஆக்கிரமித்துள்ள நிலையில், மற்றொரு புறம், கண்ணுக்கு தெரியும் வெட்டுக்கிளிகள் கூட்டமும் இந்தியாவை மிரட்டி வருகின்றன. இது…

ஜூன் 1ந்தேதி முதல் தமிழகத்தில் பயணிகள் ரயில் சேவை … முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: ஜூன் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே 4 சிறப்பு பயணிகள் ரயிலை இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது. முன்பதிவு இன்று…

"திமிறி" வரும் கொரோனா: சென்னை உள்பட 13 நகரங்களில் 5வது கட்ட ஊரடங்கு நீட்டிப்பு?

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தீவிரமடைந்துள்ள…

புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1400 படுக்கைகளுடன் கொரோனா வார்டு… அமைச்சர் ஆய்வு

சென்னை: சென்னை திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட புளியந்தோப்பில் 1,400 படுக்கைகளுடன் தயாரான கொரோனா சிறப்பு வார்டுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.…

60 பேர் வரை பணியாற்ற அனுமதி: சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு தமிழகஅரசு மேலும் சலுகை…

சென்னை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சின்னத்திரையுலகினர், படப்பிடிப்பு நடத்த தமிழகஅரசு மேலும் சலுகையை வழங்கி உள்ளது. அதன்படி, படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி அளித்து…

ஊரடங்கு மீறல்: 30/05/2020 காலை நிலவரப்படி அபராதம் வசூல் ரூ.8.84 கோடி ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று (30/05/2020) காலை நிலவரப்படி ஊரடங்கை மீறிச்சென்ற வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக ரூ.8.84 கோடி வசூலாகி இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது.…

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும்! செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா லாக்டவுனால் பள்ளிகள்…

தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TNEB) செய்திருக்கும் குளறுபடி

சரவணன் பார்த்தசாரதி கொரோனா பரவலை முன்னிட்டு கடந்த ஓரிரு மாதங்களாக மின்சாரப் பயன்பாட்டிற்கான அளவீடுகள் எடுக்கப்படவில்லை. ஆகவே ஜனவரி மாத பயன்பாட்டையே மார்ச் மாதப் பயன்பாடாக எடுத்துக்கொண்டு…