Month: May 2020

தெலுங்கானா : மேலும் பல ஊரடங்கு விதிகள் தளர்வு அறிவிப்பு

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு மே மாதம் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பல விதிகள் தளர்வு அமலுக்கு வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால்…

கொரோனாவுக்கு  தடுப்பூசி கண்டுபிடித்து உலகின் பொதுச் சொத்தாக்க சீனா முடிவு

பீஜிங் சீனாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்ததும் அதை உலகப் பொதுச் சொத்தாக்குவோம் என அதிபர் ஜீ ஜின்பிங் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று முதல் முதலில் சீனாவில் உள்ள…

புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு ரத்தா? : மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்காததால் இன்று புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கபட மாட்டாது என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம்…

அம்பன் புயல் : டெல்டா மாவட்டங்களில் சூறாவளி, கன மழை, – ஒருவர் பலி – வாழை தோப்பு நாசம்

தஞ்சை நேற்று டெல்டா மாவட்டங்களில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்ததால் 500 ஏக்கர் வாழை தோப்பு நாசமாகி ஒரு விவசாயி மின்னல் தாக்கி உயிர் இழந்துள்ளார். நேற்று…

பயிர் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை… வீடியோ

சேலம் : கொரோனா வைரஸ் காரணமாக 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீடித்து வரும் நிலையில், நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். விவசாயிகள்…

இந்தியா :   கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,328 ஆக உயர்ந்து 3156 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 4629 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 48.90 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 91,278 உயர்ந்து 48,90,544 ஆகி இதுவரை 3,20,121 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் பற்றிய சில தகவல்கள் 

ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் சமேத அருள்மிகு கள்ளழகர் பற்றிய சில தகவல்கள் திருமாலிருஞ்சோலை அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை…

வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள் – கூவி கூவி மதுப்பிரியர்களுக்கு அழைப்பு…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்பட்டநிலையில், டோக்கன் எண்ணை ஒலிபெருக்கியில் அறிவித்து, மதுப்பிரியர்களை கூவி கூவி அழைக்கும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் டாஸ்மாக் மது…

மேற்குவங்கத்தில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு: மம்தா பானர்ஜி அறிவிப்பு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்திலும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம்…