Month: May 2020

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்… பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த தலிபான் இயக்கம்…!

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கருத்து தெரிவித்துள்ள தலிபான் அமைப்பு, இந்தியாவிற்கு எதிராக ஜிகாத் குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என்று விளக்கம் அளித்து உள்ளது.…

2 மாத ஊரடங்கில் 11 கதை ரெடியா இருக்கு : மிஷ்கின்

கொரோனா ஊரடங்கினால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஒரு சில நடிகர்கள் தாங்கள்…

அர்னாப் கோஸ்வாமி மீதான வழக்குகளை ரத்து செய்ய உச்சநீதி மன்றம் மறுப்பு…

டெல்லி: ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி, தன்மீது பல மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்த உச்சநீதி மன்றம், அவரை கைது செய்ய…

வைரலாகும் த்ரிஷா ஹேர் கட் செய்யும் வீடியோ….!

கொரோனா ஊரடங்கினால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்கள் மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஒரு சில நடிகர்கள் தாங்கள்…

பஸ் பயணம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 18ந்தேதிகள் முதல் பேருந்துகள் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான…

நான் தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உட்கொள்கிறேன்: டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க, தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

பந்துவீச்சாளர்கள் இனிமேல் எச்சில் தடவக்கூடாது ஆனால், வியர்வை தடவலாம்… ஐசிசிஐ

மும்பை: கிரிக்கெட் ஆட்டத்தின்போது, பந்து பளபளக்கும் வகையில், பந்துவீச்சாளர்கள் இனிமேல் எச்சில் தடவக்கூடாது ஆனால், வியர்வை தடவலாம் என ஐசிசிஐ அறிவித்து உள்ளது. கொரோனா பரவலுக்கு எச்சில்…

புலம்பெயர்ந்தவர்கள் விவகாரத்தை பாஜக அரசிலாக்குகிறது: கேப்டன் அமரீந்தர் சிங்

பஞ்சாப்: புலம்பெயர்ந்தவர்கள் விவகாரத்தை பாஜக அரசிலாக்குகிறது என்று கேப்டன் அமரீந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி தினம் தினம்…

ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 4,92,981 பேர் கைது! ரூ. 6கோடியே 39லட்சம் வசூல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 4 லட்சத்து 92 ஆயிரத்து 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ. 6கோடியே 39லட்சத்துக்கும்…

நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு வலியுறுத்தல்

குவஹாத்தி: கொரோனா தொற்றுநோய் பரவி வரும் நிலையில், நாய், பூனை இறைச்சி வர்த்தகத்தை நிறுத்துமாறு, விலங்கு நல அமைப்பு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார மற்றும்…